பா.ஜ.க எடுத்த ஆயுதம்: அரசியல் ஆய்வகமாகும் தெலங்கானா

ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தலில் மிசோரம், சத்தீஷ்கர், மத்திய பிரதேசம் ஆகிய மூன்று மாநிலங்களில் வாக்குப்பதிவு நடந்து முடிந்து விட்டது. ஆக, இப்போது எஞ்சியிருப்பவை இரண்டே மாநிலங்கள்தான். ஒன்று. ராஜஸ்தான். இன்னொன்று தெலங்கானா.

தொடர்ந்து படியுங்கள்
Madhya Pradesh Election Survey 2023

மத்திய பிரதேசத்தில் ஆட்சிமாற்றமா?

ஐந்து மாநில தேர்தல் அனல் பறக்கும் நேரம் இது. இந்த ஐந்து மாநிலங்களில் பரப்பளவில் பெரிய மாநிலம், மத்திய பிரதேசம்தான். தேர்தலைச் சந்திக்கும் ஐந்து மாநிலங்களில் அதிக தொகுதிகளை (230) கொண்ட மாநிலமும் இதுதான்.

தொடர்ந்து படியுங்கள்
BJP's dual strategy in Chhattisgarh

ஒருபக்கம் ஊழல் குற்றச்சாட்டு; மறுபக்கம் மதவாதம் : சத்தீஷ்கரில் பா.ஜ.க.வின் இரட்டைவியூகம்!

சத்தீஷ்கர் தேர்தலில் இதுவரை இல்லாத அளவுக்கு மதவாத பிரசாரத்தை பாரதிய ஜனதா கையில் எடுத்து உள்ளது. சத்தீஷ்கருக்குத் தொடர்பில்லாத ஹமாஸ்- இஸ்ரேல் போர், முகலாய பேரரசர் அக்பர் போன்ற சொல்லாடல்கள் பிரசாரத்தில் கையாளப்பட்டுள்ளன.

தொடர்ந்து படியுங்கள்
Madhya Pradesh Election 2023 Overview

ம.பி. தேர்தலில் மாற்றத்துக்கான காற்று!

ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல் பரப்புரை அமர்க்களப்பட்டுக் கொண்டிருக்கிற நேரம் இது. இந்த ஐந்து மாநிலங்களில் ஆகப்பெரிய மாநிலம் மத்திய பிரதேசம் தான். மொத்தம் 230 தொகுதிகள்.

தொடர்ந்து படியுங்கள்
Three-way competition in Chhattisgarh CM Constituency

சத்தீஷ்கர்: முதல்வரை எதிர்த்து நிற்கும் மருமகன்! பிரியங்காவின் பிரம்மாண்ட வாக்குறுதிகள்!

பாகேல் விவசாயி ஒருவரின் மகன். சத்தீஷ்கர் மாநிலத்தில் 40 விழுக்காடு மக்கள் இதர பிற்பட்ட வகுப்பினர்தான். இதன் காரணமாக, பூபேஷ் பாகேல், இந்திய அளவில் காங்கிரஸ் கட்சியின் ஓ.பி.சி முகமாகப் பார்க்கப்படுகிறார்.

தொடர்ந்து படியுங்கள்

மிசோரம் தேர்தல் : ‘ஓ! பா.ஜ.க.வின் கேம் பிளான் இதுதானா?’

இந்தியத் திருநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி இறங்கி பிரச்சாரம் செய்யாத தேர்தல்களே கிடையாது. அதிலும், 2014ஆம் ஆண்டுக்குப்பிறகு எந்த மாநிலத்தில் தேர்தல் நடந்தாலும் பிரதமர் மோடி அங்கு பிரச்சாரத்துக்குச் சென்றே தீர்வார். இந்த வழக்கம் முதல்முறையாக முறியடிக்கப்பட்டிருக்கிறது. சட்டமன்றத் தேர்தலைச் சந்திக்கும் மிசோரம் மாநிலத்தில் மோடியின் பிரச்சாரம் ரத்து செய்யப்பட்டிருக்கிறது. இந்த ‘பெருமையை’ அவருக்குப் பெற்றுத் தந்தவர் யார் என்றால், அவர் மிசோரம் மாநில முதல்வர் சோரம் தங்கா.

தொடர்ந்து படியுங்கள்