பெரியார் அவதூறு: சீமானுக்கு சம்மன்!
சீமான் மீது சென்னை, கோவை, நெல்லை, தஞ்சாவூர், ஈரோடு என தமிழகம் முழுவதும் 70க்கும் மேற்பட்ட காவல் நிலையங்களில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சீமான் மீது சென்னை, கோவை, நெல்லை, தஞ்சாவூர், ஈரோடு என தமிழகம் முழுவதும் 70க்கும் மேற்பட்ட காவல் நிலையங்களில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்கிடையேதான்… ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில் முந்தைய உத்தியில் சில மாற்றத்தை செய்கிறது திமுக தலைமை என்கிறார்கள் ஈரோடு மாவட்ட நிர்வாகிகள்.
விஜய் டி.வியில் பிக்பாஸ் தமிழ் நாளை முடிவடையவுள்ள நிலையில் டிராபியை வெல்ல போவது யார் என்கிற எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.
சைஃப் அலிகான் முதுகு பகுதியில் பாய்ந்திருந்த கத்தி முனை அகற்றப்பட்டுள்ளது. தற்போது, அவர் உடல் நலம் தேறி வருகிறார்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடத் தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை இன்று (ஜனவரி 18) நிறைவுற்ற நிலையில்…
மக்களை சிரிக்க வைப்பவர்களின் வாழ்க்கை சோகம் நிறைந்ததாகவே இருக்கும். அதற்கு விபத்தில் பலியான ராகுல் டிக்கியும் விதிவிலக்கல்ல.
சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அணியில் இடம் பெற்ற வீரர்கள் யார் யார் என்று பார்க்கலாம்.
அதன்படி நவம்பர் 12ஆம் தேதி முதல் தொடங்கிய விசாரணையானது, ஜனவரி 9ஆம் தேதி சஞ்சய் ராய்க்கு சிபிஐ மரண தண்டனை கோரியதுடன் முடிவடைந்தது.
இந்தியாவின் விலையுயர்ந்த வீடு என்ற பெருமை முகேஷ் அம்பானியின் அன்ட்லியாவுக்கு இல்லையாம். பின்னர் வேறு எந்த வீட்டுக்கு அந்த பெருமை?
மதவாத சக்திகளை ஒழிக்க வேண்டும் என்றால் தவெக தலைவர் விஜய் இந்தியா கூட்டணிக்கு வந்தால்தான் முடியும் என்று செல்வப்பெருந்தகை கூறியுள்ளார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவரும், முன்னாள் ஒன்றிய அமைச்சருமான வாழப்பாடி ராமமூர்த்தியின் 86-வது பிறந்த தினத்தை முன்னிட்டு இன்று (18.1.2025) ராஜா அண்ணாமலைபுரம், ராஜிவ் பவனில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு காங்கிரஸ் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதன் பின் செய்தியாளர்களைச் சந்தித்த காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையிடம், விஜய் குறித்து…
திமுக சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று (ஜனவரி 18) சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட் ஜார்ஜ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இன்று (ஜனவரி 18) காலை 50 அடி உயர கம்பத்தில் திமுக கொடியை ஏற்றி வைத்து, திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் மாநாட்டை தொடங்கி வைத்தார். இந்த மாநாட்டில் பேசிய திமுக முதன்மை செயலாளர் கே.என்.நேரு, “2026ல் மீண்டும் ஸ்டாலின் முதல்வர் ஆவார் என்பதற்கு முன்னுரிமையாக இந்த மாநாடு நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. ஒரு…
தன் சினிமா வாழ்க்கையில் முத்தக்காட்சியில் நடிக்க கூடாது என்பதை ஒரு நடிகை கொள்கையாகவே வைத்திருந்தார்.யார் அந்த நடிகை?
தங்கம் விலை கடந்த 15ஆம் தேதி சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ஒரு சவரன் ரூ.58,720-க்கும், 16ஆம் தேதி சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ஒரு சவரன் ரூ.59,120-க்கும் விற்பனையானது.
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பரந்தூர் செல்ல காவல்துறை அனுமதி வழங்கியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் இரண்டாவது சர்வதேச விமான நிலையம் அமைக்க மத்திய மாநில அரசுகள் முடிவெடுத்து நடவடிக்கை எடுத்து வருகின்றன. இதற்காக 4,800 ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளன. இந்த சூழலில் பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பரந்தூர் ஏகனாபுரம், நெல்வாய் உள்ளிட்ட 13 கிராம மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 2023 முதல் இவர்களது போராட்டம் தொடர்ந்து வருகிறது.பல்வேறு…
இதை எதிர்த்து சித்தராமையா கர்நாடக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சிலின் கீழ் செயல்படும் மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
யாருக்கு அகங்காரம் இருக்கிறதோ அவருக்குத்தான் நம்பிக்கையும் இருக்கும். அகங்காரம் என்றால் என்ன? யார் அகங்காரம் உள்ளவர்? இவற்றை முதலில் பார்ப்போம்.
மதுரை கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கில் இன்றும் நாளையும் 2 நாள் சர்வதேச பலூன் திருவிழா நடைபெற உள்ளது.
குஜராத்வாசிகளுக்கு மிகவும் பிடித்தமான உணவு இந்த கிச்சியா. பண்டிகைகளின்போதும் விருந்தினர்களின் வருகையின்போதும் தவறாமல் இடம்பெறும் இந்த கிச்சியாவை இந்த வார வீண்ட் ஸ்பெஷலாக நீங்களும் செய்து அசத்தலாம்.
இந்த ஆண்டின் சங்கமம் கலை நிகழ்ச்சிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை கீழ்ப்பாக்கம் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள ஏகாம்பரேஸ்வரர் ஆலயத் திடலில் கடந்த 13ஆம் தேதி தொடங்கி வைத்தார்.
கோவை சர்வதேச விமான நிலையத்தில் பயணிகளை கையாள்வதில் புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது. அது என்னவென்று பார்க்கலாம்.
நடந்தா கொழுப்பு குறையும்ல
அது மாதிரி
பேசுனா வாய்க்கொழுப்பு குறையுமா??
சீன நாட்டில் ஒரு வித நாற்றம் அடிப்பதாக பாகிஸ்தான் டாக்டர் ஒருவர் வெளியிட்ட வீடியோ சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக களமிறங்கியுள்ள சீதாலட்சுமி யார் என்பதை இந்த செய்திக்குறிப்பில் பார்க்கலாம். காங்கிரஸ் எம்எல்ஏ ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மறைவுக்கு பிறகு ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதியில் வரும் பிப்ரவரி 5ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலை எதிர்க்கட்சியான அதிமுக உள்ளிட்ட முக்கிய கட்சிகள் புறக்கணித்ததால் திமுக – நாம் தமிழர் கட்சி இடையே இருமுனை போட்டி நிலவுகிறது. ஆளும் கட்சியான திமுக வேட்பாளர் வி.சி.சந்திரகுமாரை எதிர்த்து நாம் தமிழர்…
இந்திய உணவையும் இந்தியாவில் கிரிக்கெட் விளையாடுவதையும் நாங்கள் மிஸ் செய்வதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோகத்துடன் கூறியுள்ளார்.
நடிகர் சைஃப் அலி கானை கத்தியால் குத்திய விவாகரத்தில் ஒருவன் பிடிபட்டுள்ளான். மும்பை போலீசார் அவனிடத்தில் விசாரணை நடத்துகின்றனர்.
இன்றைய தொழில்நுட்ப உலகில் பணம் சம்பாதிப்பதைவிட, அதைக் காப்பாற்றுவது என்பது மிக கஷ்டம் என்ற நிலை வந்துவிட்டது.
தமிழகத்தில் 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. தமிழகத்தில் மழை குறைந்து பனி பொழிவு அதிகரித்துள்ளது. திருநெல்வேலி மாவட்டம் நாலுமுக்கு, காக்காச்சி, மாஞ்சோலை ஆகிய பகுதிகளில் 4 முதல் 7 செமீ அளவுக்கு மழை பெய்துள்ளது. இந்நிலையில் நாளை 6 மாவட்டங்களுக்கு சென்னை வானிலை ஆய்வு மையம் மழை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து இன்று (ஜனவரி 17) வெளியிட்டுள்ள அறிவிப்பில், “கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று தமிழகத்தில்…
ஈரோடு கிழக்குத் தேர்தலில் இருமுனை போட்டி நிலவுகிறது. காங்கிரஸ் மூத்த தலைவரும், எம்.எல்.ஏ.வுமான ஈவிகேஎஸ் இளங்கோவை மறைவை தொடர்ந்து ஈரோடு கிழக்குத் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. வரும் பிப்ரவரி 5ஆம் தேதி இந்த தொகுதிக்கு தேர்தல் நடைபெறுகிறது. இதைமுன்னிட்டு கடந்த 10ஆம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கியது. கடைசி நாளான இன்று (ஜனவரி 11) திமுக வேட்பாளர் வி.சி.சந்திரகுமார் வேட்பு மனு தாக்கல் செய்தார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமியும் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்….
தொடர்ந்து அவர் மீது ஊழல், அதிகாரப்பூர்வ ரகசியங்களை வெளிப்படுத்துதல் மற்றும் திருமணச் சட்டங்களை மீறுதல் ஆகிய குற்றச்சாட்டுகள் எழுந்தது.