“வழக்கறிஞர்கள் இல்லாமல் இதெல்லாம் முடியாது” : திமுகவின் சட்டத்துறை மாநாட்டில் கே.என்.நேரு பேச்சு!
திமுக சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று (ஜனவரி 18) சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட் ஜார்ஜ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இன்று (ஜனவரி 18) காலை 50 அடி உயர கம்பத்தில் திமுக கொடியை ஏற்றி வைத்து, திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் மாநாட்டை தொடங்கி வைத்தார். இந்த மாநாட்டில் பேசிய திமுக முதன்மை செயலாளர் கே.என்.நேரு, “2026ல் மீண்டும் ஸ்டாலின் முதல்வர் ஆவார் என்பதற்கு முன்னுரிமையாக இந்த மாநாடு நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. ஒரு…