நீயா? நானா? போட்டியில் ஈரோடு கிழக்கு!
ஈரோடு கிழக்குத் தேர்தலில் இருமுனை போட்டி நிலவுகிறது. காங்கிரஸ் மூத்த தலைவரும், எம்.எல்.ஏ.வுமான ஈவிகேஎஸ் இளங்கோவை மறைவை தொடர்ந்து ஈரோடு கிழக்குத் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. வரும் பிப்ரவரி 5ஆம் தேதி இந்த தொகுதிக்கு தேர்தல் நடைபெறுகிறது. இதைமுன்னிட்டு கடந்த 10ஆம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கியது. கடைசி நாளான இன்று (ஜனவரி 11) திமுக வேட்பாளர் வி.சி.சந்திரகுமார் வேட்பு மனு தாக்கல் செய்தார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமியும் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்….