தை மாத நட்சத்திர பலன்கள்: திருவோணம்
குடும்பத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். வார்த்தைகளில் நிதானமாக இருங்கள்.
குடும்பத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். வார்த்தைகளில் நிதானமாக இருங்கள்.
உண்மையிலேயே சயீஃப் அலி கான் தான் நிஜ ஹீரோ என்று நிரூபித்து விட்டார். கத்தியுடன் இருந்த திருடனை மடக்க முயற்சித்தது எப்படி?
இல்லத்தில் நிம்மதி இடம்பிடிக்கும். குழந்தைகளால் நல்லவை நடக்கும். வாழ்க்கைத் துணை உடல்நலம் சீராகும். வேண்டாத வாக்குறுதி தவிருங்கள்.
அதானி குழுமம் பங்குச்சந்தை முறைகேட்டில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டிய ஹிண்டன்பெர்க் ரிசர்ச் நிறுவனத்தை மூடப்போவதாக அதன் நிறுவனர் நேட் ஆண்டர்சன் இன்று (ஜனவரி 16) தெரிவித்துள்ளார்.
தன்னிடம் ஆபாசமாக நடந்து கொண்டதாகவும், இரட்டை அர்த்தத்தில் பேசியதாகவும் கேரள நடிகை ஹனிரோஸ் அளித்த புகாரின்பேரில் பிரபல தொழிலதிபர் பாபி செம்மனூர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். பாலியல் ரீதியாக ஒருவரைத் தொடுதல், அணுகுதல், சமூக ஊடகத்தில் பாலியல் கருத்துகளைப் பகிர்தல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் அவர் மீது சுமத்தப்பட்டுள்ளன. இந்தப் புகாரின் அடிப்படையில் மேலும் 30 பேர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்தக் குற்றச்சாட்டுகளை பாபி தரப்பு மறுத்துள்ளது. அவர் ஜாமீனில் வெளிவந்த பிறகு விரிவான விளக்கம்…
இந்திய கிரிக்கெட் அணி பாகிஸ்தான் செல்லாத நிலையில், ரோகித் மட்டும் அங்கு செல்லவுள்ளார். இதன் பின்னணி என்னவென்று பார்ப்போம்.
நடிகை நித்யாமேனன் ஜெயம் ரவி நடிப்பில் பொங்கலுக்கு வெளியான காதலிக்க நேரமில்லை படம் பாசிட்டிவான விமர்சனங்களை பெற்றுள்ளது. கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் இந்த படம் வெளியாகியுள்ளது. வழக்கமாக தமிழ் படங்களில் டைட்டில் கார்டு போடும் போது ஹீரோக்களின் பெயர் முதலில் இடம்பெறும். இதையடுத்து, ஹீரோயின் பெயர் வரும். சில சமயங்களில் கவுரவ வேடங்களில் பெரிய நடிகர்கள் நடித்தால் அவர்கள் பெயர்தான் முதலிடம் இடம்பெறும். ஆனால், காதலிக்க நேரமில்லை படத்தில் முதலில் நித்யா மேனன் பெயர் இடம் பெற்றுள்ளது….
தேசிய தொழில் பழகுநர் சேர்க்கை முகாம் ஜனவரி 20-ம் தேதி கோவையில் நடக்கிறது என்று கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி அறிவித்துள்ளார்.
தமிழர் திருநாளான பொங்கல் திருநாளைத் தொடர்ந்து நேற்று (ஜனவரி 15) மாட்டுப் பொங்கல் கொண்டாடப்பட்டது.
பொங்கல் பண்டிகை காரணமாக ஒத்திவைக்கப்பட்ட யுஜிசி நெட் தேர்வுகள் ஜனவரி 21, 27 ஆகிய தேதிகளில் நடைபெறும் என தேசிய தேர்வுகள் முகமை அறிவித்துள்ளது.
அழகாக இருக்கும் நம்மில் 50 சதவிகிதம் பேருக்கு வாய் துர்நாற்றம் இருக்கிறது.
எல்லாருமே நலமாக வாழ வேண்டும் என்று நினைத்துத்தான் வாழ்கிறோம். ஆனால் நடைமுறையில் வாழ்க்கையில் சிலவற்றை மறந்துவிடுகிறோம்.
உலக புகழ்பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்.
வட இந்திய உணவான இந்த பாவ் பாஜியை அறியாதவர்கள் அபூர்வம்தான். தொடர் விடுமுறை காரணமாக வீட்டில் உலா வருபவர்களுக்கு இந்த பாவ் பாஜியைச் செய்து கொடுத்து அசத்தலாமே..?!
குடும்பத்தில் ஒற்றுமை இடம்பிடிக்கும். தம்பதியர் இடையே மனம்விட்டுப் பேசுங்கள். பெற்றோர், பெரியோர் உடல்நலம் சீராகும்.
திரையரங்குகளில் தோல்வி அடைந்த திரைப்படங்கள் தொலைக் காட்சிகளில் ‘சூப்பர் ஹிட்’ திரைப்படங்களாகி விடுகின்றன…!!!
வீட்டில் நிம்மதி நிலவத்தொடங்கும். வெளியிடத்துக் கோபத்தை வீட்டில் காட்ட வேண்டாம்.
நேற்று (ஜனவரி 15) தைப் பொங்கலை முன்னிட்டு முதல்வர் ஸ்டாலினை அவரது இல்லத்தில் அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், கட்சி நிர்வாகிகளை சந்தித்து பொங்கல் வாழ்த்து தெரிவித்தனர்.
குடும்பத்தில் சுமுகப் போக்கு நிலவும். தம்பதியர் இடையே விட்டுக்கொடுத்தல் முக்கியம். அசையும் அசையா சொத்து சேரும். தேவையற்ற களியாட்டம் தவிருங்கள்.
அதிமுக முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்திற்கு சொந்தமான ரூ.100.92 கோடி மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.
பொங்கல் பண்டிகையை ஒட்டி சென்னைவாசிகள் பலரும் ஊருக்கு படையெடுத்துவிட்டனர்.
சங்கடங்கள் குறைந்து சாதகங்கள் அதிகரிக்கும் காலகட்டம்.
அலுவலகத்தில் எதிர்பாரா மாற்றங்கள் வரலாம். பொறுப்பு உயரும்போது பொறுப்பு உணர்வுடன் செயல்படுங்கள்.
சென்னை ஐஐடியில் படித்து வரும் ஆராய்ச்சி மாணவிக்கு பாலியல் தொல்லைக் கொடுத்த உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த ஸ்ரீராம் என்பவரை கோட்டூர்புரம் போலீசார் கைது செய்துள்ளனர். இதுதொடர்பாக சென்னை ஐஐடி வெளியிட்டுள்ள விளக்கத்தில், “நேற்று மாலை (ஜனவரி 14) 5.30 மணியளவில், வேளச்சேரி – தரமணி பகுதியில் உள்ள ஒரு தேநீர் கடையில், சென்னை ஐஐடியில் படித்து வரும் பெண் ஆராய்ச்சி மாணவி ஒருவர் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. அந்த பெண் மாணவியுடன் வந்த ஆண் மாணவர்களும், சம்பவ…
தன்னம்பிக்கை அதிகரிக்கும் காலகட்டம். பணியிடத்தில் உங்கள் எதிர்பார்ப்புகள் ஈடேறும். மேலிடத்தின் வார்த்தைகளுக்கு மதிப்பளியுங்கள். பொறுப்புகளை நேரடியாக கவனியுங்கள். வீட்டில் விடியல் வெளிச்சம் பரவும். விட்டுக்கொடுத்துப் போனால் அது நிலைக்கும். உறவுகள் வருகை உண்டு. சுபகாரியங்கள் அவசரம் வேண்டாம். வாழ்க்கைத் துணையுடன் மனம்விட்டுப் பேசுங்கள். செய்யும் தொழிலில் சீரான வளர்ச்சி ஏற்படும். சோம்பல் தவிர்த்தால் அது தொடரும். அரசு, அரசியலில் உள்ளோர்க்கு ஆதரவு நிலைக்கும். மேலிடத்தின் பாராட்டு மகிழ்ச்சி தரும். கலை, படைப்புத் துறையினருக்கு முயற்சிகள் பலன் தரும்….
லாஸ் ஏஞ்சல்ஸ் நகரை காப்பாற்றும் முயற்சியில் விமானங்கள் இறங்கியுள்ளன. அவற்றி சூப்பர் ஸ்கூப்பர் விமானம் சற்று வித்தியாசமானது.
உலக் கோப்பை நடப்பு சாம்பியனான அர்ஜெண்டினா அணி அக்டோபர் 25 ஆம் தேதி முதல் நவம்பர் 2 ஆம் தேதி வரை இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. குறிப்பாக, கேரள மாநிலம் கொச்சியில் நட்புரீதியிலான ஆட்டத்தில் இந்தியாவுடன் மோத வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. அந்த அணியின் கேப்டன் மெஸ்ஸியும் அர்ஜெண்டினா அணியுடன் இந்தியா வருகிறார். இதற்கான முயற்சிகளை கேரள அரசு எடுத்து வருகிறது. அர்ஜெண்டினா அணி இந்தியா வரவேண்டுமென்றால் அர்ஜெண்டினா கால்பந்து சங்கத்துக்கு ரூ.100 கோடி கொடுக்க வேண்டும். அப்படி,…
குடும்பத்தில் சுமுகப் போக்கு நிலவும். வாழ்க்கைத் துணையுடன் அன்யோன்யம் அதிகரிக்கும்.
கிராமப்புற மக்களுக்கு நிதி ஆதாரத்தை பெருக்கும் வகையில் மத்திய அரசு போஸ்ட் ஆபிஸ்களில் புதிய திட்டத்தை அறிவித்துள்ளது. அது என்ன?
குடும்பத்தில் குதூகலம் இடம்பிடிக்கும். குழந்தைகளால் பெருமை உண்டு. சுபகாரியத் தடைகள் நீங்கும்.
திருவள்ளுவர் தினத்தை ஒட்டி இன்று (ஜனவரி 15) சென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலைக்கு முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநியதி, அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சாமிநாதன் உள்ளிட்டோரும் மரியாதை செலுத்தினர்.