திராவிட மாடலால் தீர்க்க முடியாத நதிநீர்ப் பிரச்னைகள்!

அப்போது சங்கர், “தமிழ்நாட்டையும் கேரளத்தையும் மேற்குத் தொடர்ச்சி மலை பிரித்தாலும், கேரள மக்கள் தமிழர்களை பாசத்துக்குரிய சேட்டன்களாகத்தான் நினைத்து உறவு கொண்டாடி வருகிறோம்” என்று கூறினார். காமராஜரும் சங்கரும் கட்டித் தழுவிக் கொண்டார்கள். அன்றைய இரு மாநில முதல்வர்களின் உறவால், தமிழகத்துக்கு தண்ணீர் கொண்டு வர முடிந்தது. 

தொடர்ந்து படியுங்கள்

சுயாட்சிக் கொள்கை 2.0 !

இந்திய சுதந்திரப் போராட்டத்தில் 1885 ல் துவங்கி பெரும்பங்கு வகித்தது காங்கிரஸ் கட்சி என்பதை எவராலும் மறுத்துவிட முடியாது. விடுதலைக்கு பிறகு தனிப்பெரும் கட்சியாக அது தென்னகம் உட்பட சகல இந்தியத்தையும் ஒன்று பட ஆட்சி செய்து கொண்டிருந்தது.

தொடர்ந்து படியுங்கள்

ஒரு கல்லூரியும் சில தீரமிக்க இளைஞர்களும்…  இதோ ஒரு சமகால சரித்திரம்!

தினமும் வந்து செல்ல முடியாதவர்கள் எங்கள் மையத்தை தொடர்பு கொள்ள தொடங்கி உள்ளனர்.  அவர்களில் வசதியற்ற நிலையில் இருப்பவர்களுக்கு, பயிற்சி நாட்களில்  இலவச தங்கும் விடுதி அளிக்க கல்லூரி நிர்வாகம் ஒப்புக் கொண்டு உள்ளது. உணவுக் கட்டணத்தை மட்டும் அவர்கள் செலுத்தி விட வேண்டும்.

தொடர்ந்து படியுங்கள்

மரணப் படுக்கையில் மக்களாட்சி: சேதன் குமார் அஹிம்சா முதல் ராகுல் காந்தி வரை

நாட்டின் மிக முக்கியமான எதிர்க்கட்சி தலைவரே அவர் பேச்சுக்காக இப்படி தண்டிக்கப்பட முடியுமென்றால், வேறு யாருமே பேசத் தயங்கும் சூழலை உருவாக்க விரும்புகிறார்களா என்ற ஐயமும் தோன்றத்தான் செய்கிறது.

தொடர்ந்து படியுங்கள்

யானைகளும் ஆஸ்கர் விருதும்: ரூ.1 கோடி தந்தது சரியா?

கார்த்திகி, கோவாவைச் சேர்ந்த பெற்றோர்களுக்குப் பிறந்தவர் என்றாலும்,  ஊட்டியிலும் அதன் சுற்றுப்புறங்களிலும் வாழ்ந்து வருகிறவர்.

தொடர்ந்து படியுங்கள்

தமிழாக்கத்தில் அண்ணல் அம்பேத்கரின் படைப்புகள்: தமிழ்நாடு அரசாங்கத்தின் போற்றத்தக்க திட்டம்!

அம்பேத்கரின் நூல்களைத் தமிழாக்கம் செய்வதற்காக இரண்டு அமைச்சர்களின் தலைமையில் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஆ.இராசா, ரவிக்குமார் ஆகியோரையும், சுப.வீரபாண்டியன், புனிதபாண்டியன் ஆகிய எழுத்தாளர்களையும் உறுப்பினர்களாகக் கொண்ட ஓர் உயர்நிலைக் குழு தமிழ்நாடு அரசாங்கத்தால் சென்ற அண்டு டிசம்பரில் உருவாக்கப்பட்டு அதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டது.

தொடர்ந்து படியுங்கள்

நடுங்கும் நிலம் – கனவு கண்ட திருமா

மிக மிக உறுதியானவை என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கும் கட்டடங்களெல்லாம் நிலநடுக்கம் ஏற்பட்டால் , அடுக்கி வைத்த சீட்டுகள் சரிவதுபோல சரிகின்றன. இயற்கையின் வலிமைக்கு முன்னால் மனிதன் ஒரு தூசு என்பதை இந்த நிலநடுக்கமும் உணர்த்திவிட்டது. உண்மை இப்படியிருக்கும்போது தங்களது பதவி நாற்காலி ஆட்டமே காணாது என பிரதமரும் அவரது கூட்டாளிகளும் நம்பிக் கொண்டிருக்கிறார்களே அதை நினைத்துப் பார்த்தேன்.

தொடர்ந்து படியுங்கள்

வனத் துறை பள்ளிகளின் அவலமும், நேரடியாக கல்வித் துறையின் கீழ் வருவதன் பயன்களும்!

வனத்துறையின் ஆசிரியர் தேர்வு தனி. அவர்களுக்கு இதில் கவனம் செலுத்த நேரம் இல்லை. அதுவும் ஆசிரியர் தேர்வு நடைபெறவில்லை. அதுமட்டுமின்றி, கொரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு பழங்குடியினர் மற்றும் ஆதிதிராவிடர் நலப் பள்ளிகளில் நடைபெற்ற சிறப்புத் தேர்வு அல்லது பெற்றோர் ஆசிரியர் திட்டத்தில் பணியமர்த்துதல் கூட வனத்துறை பள்ளிகளில் நடைபெறவில்லை.

தொடர்ந்து படியுங்கள்

அ.இ.அ.தி.மு.க – பாஜக: பகையுறவு பரிதாபங்கள்!

பாஜக வசம் “வசமாக” சிக்கியுள்ளது அ.இ.அ.தி.மு.க என்றுதான் தோன்றுகிறது. அந்த விதத்தில் 2024 நாடாளுமன்றத் தேர்தல் பாஜகவைவிட, அ.இ.அ.தி.மு.க-வின் எதிர்காலத்தை தீர்மானிக்க வல்லது என்றால் மிகையாகாது.

தொடர்ந்து படியுங்கள்