சுரானா குழுமத்தின் ரூ.248 கோடி முடக்கம்!
இன்று 78 அசையா சொத்துக்கள் மற்றும் 16 அசையும் சொத்துக்கள் உட்பட 124 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் முடக்கப்பட்டிருப்பதாக அமலாக்கத் துறை அறிவித்துள்ளது.
தொடர்ந்து படியுங்கள்இன்று 78 அசையா சொத்துக்கள் மற்றும் 16 அசையும் சொத்துக்கள் உட்பட 124 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் முடக்கப்பட்டிருப்பதாக அமலாக்கத் துறை அறிவித்துள்ளது.
தொடர்ந்து படியுங்கள்சென்னையில் மெட்ரோ குடிநீர் லாரிகள் வேலைநிறுத்தம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்வேளச்சேரி – ஆலந்தூர் இடையே பறக்கும் ரயில் சேவை பணிகள் முடிவுற்று விரைவில் பயன்பாட்டிற்கு வரவுள்ள செய்தி சென்னை வாசிகளுக்கு மகிச்சியளித்துள்ளது.
தொடர்ந்து படியுங்கள்குழந்தைகளிடம் விசாரணை செய்தபோது, எப்படி சோதனை செய்தார்கள் என்று கேட்டு அதன் ஆடியோ என்னிடம் உள்ளது. அதில், கையில் க்ளவுஸ் போட்டு பிறப்புறுப்பில் தொட்டார்கள் என்று கூறியிருக்கிறார்கள். ஆனார் மா.சுப்பிரமணியன் உண்மைக்கு புறம்பானது என்கிறார்.
தொடர்ந்து படியுங்கள்தமிழகத்தில் இன்றும் நாளையும் ஒரு சில மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தொடர்ந்து படியுங்கள்கேரளாவில் மருத்துவர் ஒருவர் குத்தி கொலை செய்யப்பட்ட ஒருமாத காலத்திற்குள், தற்போது சென்னையிலும் அதேபோன்ற ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது மருத்துவர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்மே மாத தொடக்கத்தில் தங்கம் விலை உச்சத்தை தொட்டதால் நகை பிரியர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
தொடர்ந்து படியுங்கள்தமிழகத்தின் பாரம்பரிய உணவுகளில் ஒன்று ரசவாங்கி. எளிதாகச் செய்யக்கூடிய இந்த கத்திரிக்காய் ரசவாங்கியை சாதத்துடன் கலந்து சாப்பிடலாம். தோசைக்கும் தொட்டு சாப்பிடலாம்.
தொடர்ந்து படியுங்கள்ஜப்பான் நாட்டின் முன்னணி நிறுவனமான ஒம்ரான் ஹேல்த்கேர் நிறுவனம் முதன்முறையாக இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் தொழிற்சாலையை நிறுவவுள்ளது. இதற்கான ஒப்பந்தம் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டது.
தொடர்ந்து படியுங்கள்சென்னை நங்கநல்லூர் மெட்ரோ ரயில் நிலையத்தில் கடந்த ஒரு மாத காலமாக பயணிகளுக்கு வழங்கப்பட்டு வந்த இலவச வாகன நிறுத்தம் சேவை நாளை செயல்படாது என்று சென்னை மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.
தொடர்ந்து படியுங்கள்