அதிமுக – பாஜக கூட்டணி: அண்ணாமலை சொல்வது என்ன?
நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 9 மாதங்கள் இருக்கும் போது கூட்டணி குறித்து முதலுரையும் முடிவுரையும் எழுத முடியாது என்று பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 9 மாதங்கள் இருக்கும் போது கூட்டணி குறித்து முதலுரையும் முடிவுரையும் எழுத முடியாது என்று பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்தனது சென்னை பயணத்தை முடித்துக் கொண்டு இன்று காலை சென்னை விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டிருக்கிறார் நிர்மலா சீதாராமன்.
தொடர்ந்து படியுங்கள்நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் 9 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்று டெல்லி தலைமை முடிவு செய்துள்ளது என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்பிறப்பின் அடிப்படையில் தலைமை தீர்மானிக்காமல் ஜனநாயக அடிப்படையில் தலைமையை தேர்ந்தெடுத்து ஜனநாயக மாண்புகளை காத்து நிற்கும் கழகத்தின் பொதுச்செயலாளர் பொறுப்பை ஏற்றிருப்பதை எண்ணி மகிழ்ச்சி அடைகிறேன் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்சமூக நீதிக்கான அகில இந்திய கூட்டமைப்பின் முதல் தேசிய மாநாடு நாளை (ஏப்ரல் 3) முதல்வர் ஸ்டாலின் தலைமையில் காணொலி காட்சி வாயிலாக நடைபெறவுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் அரசு மற்றும் அரசு பொது நிறுவனங்களில் மின்னணு கொள்முதல்முறை கட்டாயமாக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
தொடர்ந்து படியுங்கள்அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் முதல்முறையாக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் ஏப்ரல் 7-ஆம் தேதி நடைபெற உள்ளது.
தொடர்ந்து படியுங்கள்கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவது குறித்து அதிமுக மாநில செயலாளர் எஸ்.டி.குமார் தலைமையில் பெங்களூரில் இன்று (ஏப்ரல் 2) கருத்து கேட்பு கூட்டம் நடைபெறுகிறது.
தொடர்ந்து படியுங்கள்ஈரோடு கிழக்கு இடைத் தேர்தல்ல வேட்பாளர் மட்டும்தான் காங்கிரஸ். வேலை பாத்தது பூரா திமுகதான் Disqualification of Rahul Tamil Nadu Congress protests
தொடர்ந்து படியுங்கள்அதுபோன்று கன்னியாகுமரி துறைமுகத்தில் விவேகானந்தர் பாறையில் அமைந்துள்ள படகுத்துறையானது ஒன்றிய அரசின் சாகர் மாலா திட்டத்தின் கீழான 50% நிதி உதவியுடன் 20 கோடி ரூபாய் செலவில் அதிக சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதாக ஒரே நேரத்தில் மூன்று படங்களை நிறுத்தக்கூடிய வகையில் நீட்டிப்பு செய்யப்படவுள்ளது. இந்தப் பணியும் ஜனவரி 2024 இல் முடிவடையும்
தொடர்ந்து படியுங்கள்