“இம்முறை 400க்கும் மேல்” : சேலத்தில் தமிழில் பேசிய மோடி
பாமக நிறுவனர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் ஆகியோரது திறமை, ஆற்றல், தொலைநோக்கு பார்வை ஆகியவற்றை கொண்டு தமிழகத்தை புதிய உயரத்துக்கு கொண்டு செல்ல உத்வேகம் கிடைத்திருக்கிறது.
தொடர்ந்து படியுங்கள்பாமக நிறுவனர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் ஆகியோரது திறமை, ஆற்றல், தொலைநோக்கு பார்வை ஆகியவற்றை கொண்டு தமிழகத்தை புதிய உயரத்துக்கு கொண்டு செல்ல உத்வேகம் கிடைத்திருக்கிறது.
தொடர்ந்து படியுங்கள்ஆனால் மோடி வந்த பிறகு தகுதியானவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது, அதனால் பதக்கங்கள், கோப்பைகளை வெல்ல முடிகிறது. இதனால் விளையாட்டு துறையில் பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்பாஜக -பாமக கூட்டணி உறுதியாக இன்று (மார்ச் 19) ஒப்பந்தம் கையெழுத்தானது. தொடர்ந்து சேலத்தில் நடைபெறும் பாஜக பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக பாமக நிறுவனர் ராமதாஸும், தலைவர் அன்புமணி ராமதாஸும் தைலாபுரத்திலிருந்து கிளம்பிச் சென்றுள்ளனர்.
தொடர்ந்து படியுங்கள்தொழிலாளர்கள், விவசாயிகள் வஞ்சிக்கப்பட்டுள்ளனர். சாதிய மதவாத அரசியலை நாளுக்கு நாள் பாஜக தீவிரப்படுத்துகிறது. இதை மக்களும் உணர்ந்திருக்கிறார்கள். பாஜகவை அப்புறப்படுத்த வேண்டும் என்பதுதான் நாட்டு மக்களின் வேட்கையாக இருக்கிறது.
தொடர்ந்து படியுங்கள்2019 மக்களவைத் தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் திமுகவின் கனிமொழியை எதிர்த்து அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார்.
தொடர்ந்து படியுங்கள்மாகாளிக்கிழங்கு ஊறுகாயை யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். உப்பை அறவே தவிர்க்க வேண்டுமென நினைப்பவர்கள், ஊறுகாய் தயாரிக்க இந்துப்பைப் பயன்படுத்தலாம். உடல் சூட்டைக் குறைக்க உதவும்; பசியை அதிகரிக்கும்; செரிமானப் பிரச்சினைகளைச் சரி செய்ய உதவும், இந்த மாகாளிக்கிழங்கு ஊறுகாய்.
தொடர்ந்து படியுங்கள்தமிழ்நாட்டின் தேர்தல் முடிவுகள் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தப் போகிறது. எங்கள் கட்சி மாநிலம் முழுவதும் வலுவான சக்தியாக உருவாகி வருகிறது. இனி திமுகவை ஆதரிக்கும் மனநிலையில் மக்கள் இல்லை.
தொடர்ந்து படியுங்கள்ராமதாஸ் எங்களை அன்போடு வரவழைத்தார். கோவையில் இருந்து இரவோடு இரவாக இங்கு வர காரணம், ஒரே மேடையில் பிரதமர் மோடியோடு ராமதாஸ் ஐயாவை அமர்த்தி அழகு பார்க்க வேண்டும் என்ற ஆசைதான்.
தொடர்ந்து படியுங்கள்அப்போது என்.டி.ஏ.கூட்டணியில் சீனியர் மோஸ்ட் லீடர் ஐயாதான் என அண்ணாமலை கூறினார்.
தொடர்ந்து படியுங்கள்மேட்டுப்பாளையத்திலிருந்து தூத்துக்குடிக்கு, ராமேஸ்வரத்திலிருந்து மங்களூருக்கு மதுரை வழியாக இரண்டு புதிய ரயில்கள் இயக்க உத்தரவிட்ட ரயில்வே நிர்வாகத்துக்கு நன்றி என சு.வெங்கடேசன் எம்.பி. தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்