வெள்ள பாதிப்பு : சென்னை வரும் மத்திய இணையமைச்சர்!
முன்னதாக டிசம்பர் 7 அன்று பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சென்னை வந்து ஹெலிகாப்டர் மூலம் வெள்ளச் சேதங்களைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் முதல்வருடன் ஆலோசனை நடத்திவிட்டுச் சென்றார்.
தொடர்ந்து படியுங்கள்