வெள்ள பாதிப்பு : சென்னை வரும் மத்திய இணையமைச்சர்!

முன்னதாக டிசம்பர் 7 அன்று பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சென்னை வந்து ஹெலிகாப்டர் மூலம் வெள்ளச் சேதங்களைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் முதல்வருடன் ஆலோசனை நடத்திவிட்டுச் சென்றார்.

தொடர்ந்து படியுங்கள்

“Meftal மாத்திரையை பயன்படுத்தாதீங்க” : மருந்தியல் ஆணையம் சொல்வது என்ன?

மெஃப்டால் எடுத்துக்கொள்வதன் மூலம் இந்த பிரச்சினை ஏற்படுகிறது. ரத்தத்தில் அளவுக்கு அதிகமான வெள்ளை அணுக்கள் (Eosinophils) உருவாக வாய்ப்பு இருப்பதாகவும்  இந்திய மருந்தியல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

பொன்முடி வழக்கு : தலைமை பதிவாளர் எதிர் மனுதாரராகச் சேர்ப்பு!

பொன்முடி வருமானத்துக்கு அதிகமாக ஒரு கோடியே 36 லட்சம் ரூபாய் சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப்பதிவு செய்தது. அவரது மனைவி விசாலாட்சி உள்ளிட்டோர் மீதும் வழக்கு பாய்ந்தது.

தொடர்ந்து படியுங்கள்
ops against AIADMK general body resolutions

“எனது அரசியல் எதிர்காலம்…” : ஓபிஎஸ் கோரிக்கை – ஒத்திவைத்த உச்ச நீதிமன்றம்!

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வருவதால் கட்சியின் சின்னம் கொடி ஆகியவற்றைப் பயன்படுத்தவும் அனுமதிக்க வேண்டும். இது தனது அரசியல் எதிர்காலம் சார்ந்த விஷய

தொடர்ந்து படியுங்கள்
Edappadi Palaniswami reason are not acceptable

“எடப்பாடி சொல்லும் காரணங்கள்” : நீதிமன்றம் கேள்வி!

காலில் காயம் ஏற்பட்டுள்ளது. அதோடு பாதுகாப்பு காரணங்கள் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு விலக்கு கேட்கப்படுகிறது

தொடர்ந்து படியுங்கள்

எம்.எல்.ஏ விடுதிக்கே இந்த நிலைமையா?: வேலுமணி வேதனை!

அண்ணா இங்கே வராதீங்க… அனைத்து பிளாக்கிலும் தண்ணீர் கசிகிறது, லிஃப்ட் கீழ் பகுதியில் இருக்கும் தரை தளத்தில் தண்ணீர் சுரக்கிறது. அதனால் எந்த லிஃப்ட்டும் வேலை செய்யவில்லை

தொடர்ந்து படியுங்கள்

வெள்ள நிவாரண நிதி : தலைமை செயலாளர் முக்கிய தகவல்!

இன்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ஆய்வு செய்து சென்றிருக்கிறார். மத்திய குழு விரைவில் இங்கு வந்து ஆய்வு செய்து அறிக்கை கொடுக்க வேண்டும் என்று கேட்டிருக்கிறோம். விரைவில் மத்திய குழு வரும் என்று எதிர்பார்க்கிறோம். இவர்கள் அறிக்கை கொடுத்த பிறகுதான் ஒன்றிய அரசு எவ்வளவு கொடுக்கிறது என தெரியும்

தொடர்ந்து படியுங்கள்
Rain Floods IAS Officers Association Funding

மழை வெள்ளம் : ஐஏஎஸ் அதிகாரிகள் சங்கம் நிதியுதவி!

சென்னையில் திரும்பும் பக்கமெல்லாம் வெள்ளக்காடாகக் காட்சி அளிக்கிறது. பாதிக்கப்பட்டவர்களுக்கு சாதாரண மக்கள் தொடங்கி திரை பிரபலங்கள் வரை பலரும் தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகின்றனர்.

தொடர்ந்து படியுங்கள்
Anna University rescheduled semester exam date

செமஸ்டர் தேர்வுகள் எப்போது?: அண்ணா பல்கலை அறிவிப்பு!

புயல் எச்சரிக்கை காரணமாகக் கடந்த டிசம்பர் 4 மற்றும் 5 ஆம் தேதி நடைபெறவிருந்த அண்ணா பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன.

தொடர்ந்து படியுங்கள்
Thoothukudi firing CBI final report rejected

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு : சிபிஐ இறுதி அறிக்கை நிராகரிப்பு!

முதல் தகவல் அறிக்கை பதிவு செய்த சிபிஐ விசாரணை நடத்தி முடித்துக் காவல் ஆய்வாளர் திருமலை மீது மட்டும் மதுரை சிபிஐ நீதிமன்றத்தில் இறுதி அறிக்கையை சிபிஐ தாக்கல் செய்தது.

தொடர்ந்து படியுங்கள்