இந்திய போர் விமானங்கள் மோதி கோர விபத்து: விமானி உயிரிழப்பு!
மத்தியப் பிரதேசத்தில் இந்திய விமானப் படைக்குச் சொந்தமான 2 போர் விமானங்கள் விபத்துக்குள்ளானதில் விமானி உயிரிழந்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்மத்தியப் பிரதேசத்தில் இந்திய விமானப் படைக்குச் சொந்தமான 2 போர் விமானங்கள் விபத்துக்குள்ளானதில் விமானி உயிரிழந்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் வரும் 30 மற்றும் 31ம் தேதிகளில் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக வங்கி ஊழியர்கள் சங்கம் அறிவித்து இருந்தது.
தொடர்ந்து படியுங்கள்அதானி குழுமம் தீவிரமாக இருந்தால், எங்கள் நிறுவனம் செயல்படும் அமெரிக்காவிலும் நாங்கள் வழக்குத் தொடர்வோம். சட்டரீதியான ஆய்வுக்காக அதானி குழமத்தின் அனைத்துவிதமான ஆவணங்களையும் கோருவோம்” என்று ஹிண்டன்பர்க் நிறுவனம் தெரிவித்துள்ளது.
தொடர்ந்து படியுங்கள்பரிக்ஷா பே சர்ச்சா நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் சந்தேகங்களுக்கும் கேள்விகளுக்கும் பதிலளித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்வரும் 30, 31ஆம் தேதிகளில் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக, அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் சி.எச்.வெங்கடாச்சலம் தெரிவித்தார்.
தொடர்ந்து படியுங்கள்உக்ரைன் நாட்டுக்கு அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் ஆதரவு தெரிவித்து ஆயுதங்களையும் வழங்கி வருகின்றன. தொடர்ந்து நீடிக்கும் இந்தப் போரில் இரு தரப்பிலும் உயிரிழப்புகள் அதிக அளவில் ஏற்பட்டுள்ளன.
தொடர்ந்து படியுங்கள்இந்த திட்டம் செயல்பாட்டிற்கு வந்தால் வெளிநாடுகளில் இருந்து இங்கிலாந்திற்கு வந்து கல்வி பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை குறைய வாய்ப்புள்ளதாக கல்வித்துறை அதிகாரிகள் கருதுகின்றனர்.
தொடர்ந்து படியுங்கள்பிபிசி வெளியிட்ட India: The Modi Question என்ற ஆவணப்படத்தின் முதல் பாகம் கடந்த ஜனவரி 19-ஆம் தேதி வெளியானது.
தொடர்ந்து படியுங்கள்திரௌபதி முர்மு தேசிய கொடியை ஏற்றி வைத்து வரியாதை செலுத்தினார்.
தற்போது அணிவகுப்பு ஆயுதப்படை, ராணுவப்படை மரியாதை நடைபெற்று வருகிறது.
உலகப் பொருளாதார வளர்ச்சியில் ஏற்பட்டுள்ள மந்தநிலை காரணமாக, கூகுள், அமேசான், மெட்டா, ட்விட்டர் உள்ளிட்ட உலகின் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனங்கள் பணி நீக்க நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன.
தொடர்ந்து படியுங்கள்