மல்யுத்த வீராங்கனைகளுக்கு அடுத்த ஷாக் கொடுத்த டெல்லி போலீஸ்!

போராட்டம் நடத்திய சாக்‌ஷி மாலிக், வினேஷ் போகத், சங்கீதா போகத், பஜ்ரங் பூனியா உள்ளிட்டோர் மீது ஐபிசி, பிடிபிபி என மொத்தம் 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

இந்தியா – ஜப்பான் கூட்டு உச்சி மாநாடு: முதல்வர் கோரிக்கை!

இன்று காலை ஐப்பான்‌ வெளிநாட்டு வர்த்தக அமைப்பு தலைவர்‌ இஷிகுரோ நோரிஹிகோ மற்றும் செயல்‌ துணைத்‌ தலைவர்‌ கசுயா நகஜோ ஆகியோரை முதல்வர் ஸ்டாலின் நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

’இந்த நாட்டில் சர்வாதிகாரம் ஆரம்பித்துவிட்டதா?’: சாக்‌ஷி மாலிக் கேள்வி!

புதிய பாராளுமன்றத்தை நோக்கி பேரணி சென்ற மல்யுத்த வீராங்கனைகள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளதை சுட்டிக்காட்டி, நாட்டில் சர்வாதிகாரம் ஆரம்பித்துவிட்டதா என்று சாக்‌ஷி மாலிக் கேள்வி எழுப்பியுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

எல்லை பாதுகாப்பை பலப்படுத்த ரஷ்ய அதிபர்  உத்தரவு!

ரஷ்ய கட்டுப்பாட்டில் உள்ள உக்ரைனிய பகுதிகளில் எல்லை பாதுகாப்பை பலப்படுத்த ராணுவத்துக்கு  ரஷ்ய அதிபர்  புதின் உத்தரவிட்டுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

போயிங், ஏர்பஸ் நிறுவனங்களுக்கு போட்டியாக களமிறங்கியுள்ள சீன விமானம்!

போயிங், ஏர்பஸ் நிறுவனங்களுக்கு போட்டியாக உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட சீன பயணிகள் விமானம் தனது முதல் பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

மல்யுத்த வீரர்கள் கைது: ராகுல், கெஜ்ரிவால் கண்டனம்!

புதிய நாடாளுமன்றம் நோக்கி பேரணி செல்ல முயன்ற மல்யுத்த வீரர்கள் கைது செய்யப்பட்டதற்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்து படியுங்கள்

”எம்.பி.க்களின் எண்ணிக்கை உயரும்”: புதிய நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி

வரலாற்றில் இன்றைய நாள் முக்கிய இடம்பெறும். புதிய நாடாளுமன்றம் இந்திய நாட்டின் வரலாற்று சிறப்புமிக்க தருணம். புதிய தேசத்தின் அடையாளமாக இந்த புதிய நாடாளுமன்றம் கட்டப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

மக்களவையில் செங்கோலை நிறுவினார் பிரதமர்

ஆதீனங்களிடமிருந்து சிறப்பு வழிபாடு நடத்தி அளிக்கப்பட்ட செங்கோலை மக்களவை சபாநாயகர் இருக்கை அருகே பிரதமர்‌ மோடி நிறுவியுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

மருத்துவமனையின் மீது ரஷ்ய ஏவுகணை தாக்குதல் – உக்ரைனில் மீண்டும் பதற்றம்!

உக்ரைன் மருத்துவமனை மீது ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதலில் இருவர் பலியாகி, முப்பது பேர் காயமடைந்துள்ளது மீண்டும் போர் பதற்றத்தை அதிகரித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

மோடியிடம் செங்கோல் வழங்கிய திருவாவடுதுறை ஆதீனம்

பிரதமர் மோடியிடம் திருவாவடுதுறை ஆதீனம் 24-வது ஸ்ரீலஸ்ரீ குருமகாசந்நிதானம் இன்று (மே 27) செங்கோல் வழங்கினார்.

தொடர்ந்து படியுங்கள்