ஐஸ்வர்யா 50 வயதில் மீண்டும் கர்ப்பமா?- உண்மை என்ன?
அபிஷேக்குடன் திருமணம் ஐஸ்வர்யா ராய், நடிகர் அபிஷேக் பச்சனுடன் இரண்டு ஆண்டுகள் டேட்டிங்கில் இருந்த நிலையில், 2007 ம் ஆண்டு இவர்கள் திருமணம் செய்து கொண்டனர்.
தொடர்ந்து படியுங்கள்அபிஷேக்குடன் திருமணம் ஐஸ்வர்யா ராய், நடிகர் அபிஷேக் பச்சனுடன் இரண்டு ஆண்டுகள் டேட்டிங்கில் இருந்த நிலையில், 2007 ம் ஆண்டு இவர்கள் திருமணம் செய்து கொண்டனர்.
தொடர்ந்து படியுங்கள்நேற்று நடந்த பாயாசப் பிரச்சனையின் தாக்கமாக, ‘பாயாசம் எடுத்ததெல்லாம் ஒரு குத்தமா தர்ஷா’ என சவுந்தர்யா தர்ஷாவிடம் கேட்பதாய் தொடங்கியது இன்றைய எபிசோட். மறுபக்கம், இதே பிரச்சனை குறித்து கேர்ள்ஸ் ரூமில் சுனிதா பேசிக்கொண்டிருந்தார். ‘பிரச்சனை அவ பாயாசம் எடுத்தது இல்ல. டீம் பத்தி எப்பையுமே யோசிக்காம இருக்குறது’ என சவுந்தர்யா குறித்து சுனிதா சொன்ன வார்த்தைகள் உண்மையே.
தொடர்ந்து படியுங்கள்மேலும், 27ஆம் தேதி நடைபெறும் நடிகர் விஜயின் அரசியல் மாநாட்டிற்கு தன்னை அழைத்தாலும் அழைக்காவிட்டாலும் பங்கேற்பேன் என்று விஷால் தெரிவித்தார்.
தொடர்ந்து படியுங்கள்பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்த தங்கலான் திரைப்படத்தை ஓடிடியில் வெளியிட தடையில்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் இன்று (அக்டோபர் 21) உத்தரவிட்டுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்கடைக்குட்டி சிங்கம் படத்துக்குப் பிறகுதான் எனக்கு நடிகையாக அங்கீகாரம் கிடைத்தது. நான் ஓவர் ஆக்டிங் செய்தாலும் அதை கண்டுகொள்ளாமல், நான் நன்றாக நடிக்கிறேன் என்றே பத்திரிகைகளில் எழுதுகிறார்கள்.
தொடர்ந்து படியுங்கள்கடந்த 2017 ஆம் ஆண்டு அந்த நடிகை தாக்கப்பட்டது 100% உண்மைதான். அந்த சம்பவம் நடந்து ஏழு வருடங்கள் ஆகியும் அரசு எந்த தெளிவான முடிவுகள் எதையும் அளிக்கவில்லை.
தொடர்ந்து படியுங்கள்மலையாள நடிகை அனு சித்தாராவுக்கு எல்லா மொழிகளிலும் தனிப்பட்ட ரசிகர்கள் உண்டு. அவரது வயது மூப்பு துருத்தலாகத் தெரிந்தபோதும், அது கதையோடு பொருந்தி நிற்கிறது.
தொடர்ந்து படியுங்கள்எவிக்ஷன் நாளான இன்றைய எபிசோடில் நமது ‘செல்லம்மா’ அர்னவ் எப்படி வெளியேறுவார்? யார் யாரெல்லாம் எப்படி, எப்படி சேவ் செய்யப்படுவார், இந்த வாரம் வீட்டில் நடந்த மித்த பஞ்சாயத்துகளை விசே விசாரிப்பாரா என ஆவலுடன் இருந்தோம். ஆனால், மீண்டும் ஒரு சோற்றுப் பஞ்சாயத்திலேயே ஆரம்பித்தது இன்றைய எபிசோட்.
தொடர்ந்து படியுங்கள்வழக்கத்திற்கு மாறான ‘த்ரில்லர்’! ஒரு செக்கு சுழன்று கொண்டிருக்கிறது. அதனை ஒரு மாடு சுழற்றிக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு சுற்றின்போதும், அதன் சுற்றுப்பாதை வட்டம் மெலிதாக அதிகமானாலோ அல்லது விட்டம் பெரிதானாலோ எப்படியிருக்கும். அந்த வகையில், ‘தீர்வே கண்டறிய முடியாது’ என்பது போன்று நகரும் ஒரு ‘த்ரில்லர்’ கதையில் ஆங்காங்கே சின்னச் சின்னதாய் திருப்பங்கள் வைத்து நம்மை ஈர்க்கிறது அமல் நீரட் இயக்கியுள்ள ‘பூகன்விலியா’ (Bougainvillea). ’ரூத்திண்ட லோகம்’ என்ற பெயரில், மலையாளத்தில் லஜோ ஜோஸ் எழுதிய நாவலை […]
தொடர்ந்து படியுங்கள்இந்தத் தலைப்பைப் படித்தவுடன் யாராவது ஷாக் ஆனீர்களா…? இல்லை தானே? இந்தத் தகவலைக் கேட்டபோது எனக்கும் எந்த வித ஷாக்கும் வரவில்லை. ஆம், நமக்கு கிடைத்த தகவல் படி, இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறும் நபர் அர்ணவ் தான்.
தொடர்ந்து படியுங்கள்