திரையரங்கில் தீண்டாமை: வெற்றிமாறன் கண்டனம்!
ரோகிணி திரையரங்கில் நரிக்குறவ மக்களுக்கு படம் பார்ப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டதற்கு இயக்குநர் வெற்றிமாறன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்ரோகிணி திரையரங்கில் நரிக்குறவ மக்களுக்கு படம் பார்ப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டதற்கு இயக்குநர் வெற்றிமாறன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்’சிம்பு படம் எப்படியிருந்தாலும் பார்ப்போம்’ என்று கூக்குரலிடும் ரசிகர் கூட்டம் அவருக்கு உண்டு. உண்மையைச் சொன்னால், அஜித், விஜய் வரிசையில் தனக்கென்று தனிப்பட்ட ரசிகர் வட்டத்தைப் பெற்ற நடிகர்களில் சிம்புவும் ஒருவர்.
தொடர்ந்து படியுங்கள்என்னிடம் என்னுடைய ஷெட்டியூல் என்ன என்று கேட்பார்கள். எப்படி இப்படி வேலை செய்கிறீர்கள் என்பார்கள். நான் வேலைக்கு சென்று மிக நீண்ட நாட்கள் ஆகிவிட்டது. நான் பிடித்ததை செய்ய பணம் கொடுக்கிறார்கள். எனக்கும் இயக்குநர் மணிரத்னத்திற்குமான தொடர்பு நாயகனுக்கு முன்பு தொடங்கியது. இப்போதும் தொடர்கிறது.
தொடர்ந்து படியுங்கள்லைகா புரொடக்சன்ஸ் – மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து இப்படத்தை தயாரித்திருந்தனர். இப்படத்தின் இரண்டாம் பாகம் வரும் ஏப்ரல் 28ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழு ஏற்கெனவே அறிவித்தது.
தொடர்ந்து படியுங்கள்ஆனால் பொன்னியின் செல்வன் படத்தைப் பார்த்துவிட்டு பிரம்மித்துப் போய் அந்த எண்ணத்தை மாற்றிக்கொண்டுவிட்டேன். படம் பார்த்ததும் உடனடியாக வீட்டில் இருந்தே சல்யூட் அடித்தேன். வந்தியத்தேவன் கதாபாத்திரத்தில் கார்த்தி சிறப்பாக நடித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்ற 95ஆவது ஆஸ்கார் விருது வழங்கும் விழாவில் இந்தியா சார்பில் சிறந்த ஆவண குறும்படமாக ‘தி எலிபெண்ட் விஸ்பெரர்ஸ்’ ஆஸ்கர் விருதை வென்றது. நீலகிரி மாவட்டம் முதுமலையில் தயாரான ‘தி எலிபெண்ட் விஸ்பெரர்ஸ்’ என்ற ஆவணப்படம் தாயை பிரிந்த குட்டி யானைகளையும், அந்த யானைகளை பராமரிக்கும் பொம்மன், பெள்ளி என்ற தம்பதியரின் கதையையும் மையப்படுத்தி உருவாகி இருந்தது. இந்நிலையில், ஆஸ்கர் விருது வென்ற ‘தி எலிபெண்ட் விஸ்பெரர்ஸ்’ ஆவணப்படத்தின் இயக்குனர் கார்த்திகி […]
தொடர்ந்து படியுங்கள்நடிகர் சிம்பு நடிப்பில் இன்று (மார்ச் 30) ”பத்துதல” படம் வெளியானது. மேலும் ட்விட்டரில் #pathuthala ஹேஷ்டேக் டிரண்டிங்கில் உள்ளது.
தொடர்ந்து படியுங்கள்இதனை படித்தவுடன் ’இன்று வாலியின் பிறந்தநாளும் இல்லை. நினைவு நாளும் இல்லை. பின்னர் எதற்காக வைரமுத்து இந்த ட்வீட் செய்தார் என்று கேள்வி எழுந்திருக்கும். பலர் குழம்பி போயிருக்க கூடும்.
தொடர்ந்து படியுங்கள்மணிரத்னம் இயக்கத்தில் உருவான பிரம்மாண்ட திரைப்படம் பொன்னியின் செல்வன். லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்த படம் இரண்டு பாகங்களாக எடுக்கப்பட்டுள்ளது. கடந்தாண்டு செப்டம்பர் மாதம் பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் ரிலீஸ் ஆகி பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. அதுமட்டுமின்றி இப்படம் வசூலையும் வாரிக் குவித்து, 2022-ல் அதிகம் வசூலித்த தமிழ் படம் என்கிற சாதனையையும் படைத்து இருந்தது. வருகிற ஏப்ரல் 28-ந் தேதி பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகம் ரிலீஸ் ஆக உள்ளது. இந்நிலையில், […]
தொடர்ந்து படியுங்கள்1983ஆம் ஆண்டு வெளியான மலையூர் மம்பட்டியான் திரைப்படத்தில் புல்லட் என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் செந்தில் மக்களின் கவனத்துக்கு வந்தார். 1984ம் ஆண்டு கலைச்செல்வி என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
தொடர்ந்து படியுங்கள்