போராடிய கொல்கத்தா… வெற்றியை பறித்து சென்ற மழை!
16 ஓவர் முடிவில் 7 விக்கெட்டை இழந்து கொல்கத்தா அணி 146 ரன்களை சேர்த்திருந்த நிலையில் வெற்றிக்கு 24 பந்துகளில் 46 ரன்கள் தேவை என்ற நிலையில் மழை குறுக்கிட்டது.
தொடர்ந்து படியுங்கள்16 ஓவர் முடிவில் 7 விக்கெட்டை இழந்து கொல்கத்தா அணி 146 ரன்களை சேர்த்திருந்த நிலையில் வெற்றிக்கு 24 பந்துகளில் 46 ரன்கள் தேவை என்ற நிலையில் மழை குறுக்கிட்டது.
தொடர்ந்து படியுங்கள்நாட்டில் உள்ள பல்வேறு இனக்குழுக்களின் பாரம்பரிய கலைகளை உலக அரங்கில் எடுத்துச்செல்லும் விதமாக இந்த கலாச்சார மையம் செயல்படும் என்று நீடா அம்பானி அறிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்1977ஆம் ஆண்டில், அப்போதைய பிரதமர் மொரார்ஜி தேசாய், ருக்மணிதேவியை குடியரசுத் தலைவர் பதவியினை வகிக்குமாறு அழைப்பு விடுத்தார். கலை மற்றும் கலைசார்ந்தவற்றிற்காக பணிபுரிவதே தன் விருப்பம் என்று கூறி அப்பதவியினை ஏற்க மறுத்தார்.
தொடர்ந்து படியுங்கள்வைக்கம் போராட்டம் என்பது கேரளாவின் சமூக நீதி வரலாற்றில் மட்டுமின்றி, தமிழ்நாட்டின் சமூக நீதி வரலாற்றிலும் மகத்தான முன்னோடியான போராட்டமாக அமைந்தது. அது இந்தியாவுக்கே வழிகாட்டிய போராட்டம்.
தொடர்ந்து படியுங்கள்கலாஷேத்ரா கல்லூரி முன்னாள் மாணவி அளித்த புகாரில் பேராசியர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் இடையேயான ஆட்டத்தை ஆவலுடன் காண காத்திருந்த ரசிகர்களை விரக்தி அடைய செய்துள்ளது ஜியோ சினிமா.
தொடர்ந்து படியுங்கள்கடந்த சில நாட்களுக்கு முன்பு, சென்னையை அடுத்த பல்லாவரத்தைச் சேர்ந்த குழந்தை ஒன்று தன் அம்மாவிடம் “விஜய் அங்கிளை வர சொல்லு” என்று அடம்பிடிக்கும் வீடியோ இணையத்தில் வைரலானது.
தொடர்ந்து படியுங்கள்கலாசேத்ரா ஆசிரியர்கள் 4 பேர் மீது சுமார் 100 மாணவிகள் எழுத்துப்பூர்வமாக பாலியல் துன்புறுத்தல் புகார் அளித்துள்ளதாக மாநில மகளிர் ஆணைய தலைவி குமாரி தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்பொல்லாதவன், ஆடுகளம், விசாரணை, வடசென்னை மற்றும் அசுரன் என்று வெற்றிப்படங்களை மட்டுமே கொடுத்துள்ள வெற்றிமாறன், தற்போது மீண்டும் ஒரு அழுத்தமான கதையை திரையில் காட்டியுள்ளதாக ரசிகர்கள் சமூகவலைதளத்தில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
தொடர்ந்து படியுங்கள்நீரவ் மோடி ஒரு ஜெயின், லலித் மோடி முற்படுத்தப்பட்ட பணியா வகுப்பைச் சேர்ந்தவர். இவர்கள் யாருமே ஒரு குறிப்பிட்ட சமுகத்தின் கீழ் வருவதில்லை.
தொடர்ந்து படியுங்கள்