சானியா மிர்ஸா 2வது திருமணம்? மாப்பிள்ளை யார்?
டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்ஸா பாகிஸ்தானின் கிரிக்கெட் வீரர் சோயப் மாலிக்கை கடந்த 2010 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்ஸா பாகிஸ்தானின் கிரிக்கெட் வீரர் சோயப் மாலிக்கை கடந்த 2010 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
மாசு குறைவாகவுள்ள நகரங்கள் பட்டியலில் தமிழகத்தில் இருந்து நெல்லை நகருடன் மற்றொரு நகரமும் முதல் 10 இடங்களுக்குள் உள்ளது.
சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான டிக்கெட் விலை அறிவிக்கப்பட்டுள்ளது. நம்ப முடியாத அளவுக்கு விலை குறைவாகவுள்ளது.
இஸ்ரோ உள்ளிட்ட அமைப்புகளை நிர்வகிக்க தனி அமைச்சகத்தை ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான பின்னணி காரணம் என்ன?
உண்மையிலேயே சயீஃப் அலி கான் தான் நிஜ ஹீரோ என்று நிரூபித்து விட்டார். கத்தியுடன் இருந்த திருடனை மடக்க முயற்சித்தது எப்படி?
தன்னிடம் ஆபாசமாக நடந்து கொண்டதாகவும், இரட்டை அர்த்தத்தில் பேசியதாகவும் கேரள நடிகை ஹனிரோஸ் அளித்த புகாரின்பேரில் பிரபல தொழிலதிபர் பாபி செம்மனூர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். பாலியல் ரீதியாக ஒருவரைத் தொடுதல், அணுகுதல், சமூக ஊடகத்தில் பாலியல் கருத்துகளைப் பகிர்தல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் அவர் மீது சுமத்தப்பட்டுள்ளன. இந்தப் புகாரின் அடிப்படையில் மேலும் 30 பேர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்தக் குற்றச்சாட்டுகளை பாபி தரப்பு மறுத்துள்ளது. அவர் ஜாமீனில் வெளிவந்த பிறகு விரிவான விளக்கம்…
இந்திய கிரிக்கெட் அணி பாகிஸ்தான் செல்லாத நிலையில், ரோகித் மட்டும் அங்கு செல்லவுள்ளார். இதன் பின்னணி என்னவென்று பார்ப்போம்.
நடிகை நித்யாமேனன் ஜெயம் ரவி நடிப்பில் பொங்கலுக்கு வெளியான காதலிக்க நேரமில்லை படம் பாசிட்டிவான விமர்சனங்களை பெற்றுள்ளது. கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் இந்த படம் வெளியாகியுள்ளது. வழக்கமாக தமிழ் படங்களில் டைட்டில் கார்டு போடும் போது ஹீரோக்களின் பெயர் முதலில் இடம்பெறும். இதையடுத்து, ஹீரோயின் பெயர் வரும். சில சமயங்களில் கவுரவ வேடங்களில் பெரிய நடிகர்கள் நடித்தால் அவர்கள் பெயர்தான் முதலிடம் இடம்பெறும். ஆனால், காதலிக்க நேரமில்லை படத்தில் முதலில் நித்யா மேனன் பெயர் இடம் பெற்றுள்ளது….
லாஸ் ஏஞ்சல்ஸ் நகரை காப்பாற்றும் முயற்சியில் விமானங்கள் இறங்கியுள்ளன. அவற்றி சூப்பர் ஸ்கூப்பர் விமானம் சற்று வித்தியாசமானது.
உலக் கோப்பை நடப்பு சாம்பியனான அர்ஜெண்டினா அணி அக்டோபர் 25 ஆம் தேதி முதல் நவம்பர் 2 ஆம் தேதி வரை இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. குறிப்பாக, கேரள மாநிலம் கொச்சியில் நட்புரீதியிலான ஆட்டத்தில் இந்தியாவுடன் மோத வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. அந்த அணியின் கேப்டன் மெஸ்ஸியும் அர்ஜெண்டினா அணியுடன் இந்தியா வருகிறார். இதற்கான முயற்சிகளை கேரள அரசு எடுத்து வருகிறது. அர்ஜெண்டினா அணி இந்தியா வரவேண்டுமென்றால் அர்ஜெண்டினா கால்பந்து சங்கத்துக்கு ரூ.100 கோடி கொடுக்க வேண்டும். அப்படி,…
கிராமப்புற மக்களுக்கு நிதி ஆதாரத்தை பெருக்கும் வகையில் மத்திய அரசு போஸ்ட் ஆபிஸ்களில் புதிய திட்டத்தை அறிவித்துள்ளது. அது என்ன?
தமிழ் மொழியை கவுரவிக்கும் வகையில், அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. தீர்மானத்தில் சொல்லப்பட்டது என்ன?
2025 ஆம் ஆண்டு ஐ.பி.எல் தொடர் மார்ச் 21 ஆம் தேதி தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2025 ஆம் ஆண்டு ஐ.பி.எல் தொடர் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால், இந்த தொடர் மெகா ஏலம் நடந்து முடிந்த பிறகு நடக்கும் முதல் தொடர் ஆகும். இதனால் ,எந்த அணி வலுவாக மாறியிருக்கிறது என்பதை அறிந்து கொள்ளும் ஆர்வத்தில் ரசிகர்கள் உள்ளனர். இந்த நிலையில், 2025 ஆம் ஆண்டு ஐ.பி.எல் தொடர் அட்டவணை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மார்ச் 21…
பாட்ஷா படம் வெளியாகி 30 ஆண்டுகள் ஆவதை முன்னிட்டு மீண்டும் ரீ ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. எப்போது?
புகழ்பெற்ற எழுத்தாளரான வேல ராமமூர்த்தி, குற்றப் பரம்பரை, குருதி ஆட்டம், பட்டத்து யானை போன்ற புகழ்பெற்ற நாவல்களை எழுதி இருக்கிறார்.
உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் மகா கும்பமேளா இன்று தொடங்கியுள்ளது. நாள் ஒன்றுக்கு 40 லட்சம் பக்தர்கள் இங்கு வருகை தருகின்றனர். உலகின் பல அரசியல் தலைவர்கள், நடிகர்கள், விளையாட்டு பிரபலங்கள், தொழிலதிபர்கள் வருகை தர உள்ளனர். ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப் மனைவி கமலா என்று தனது பெயரை மாற்றிக் கொண்டு இந்த விழாவில் பங்கேற்கிறார். சுமார் 45 கோடி மக்கள் கும்பமேளாவில் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மகாகும்பமேளாவை வைத்து நல்லா கல்லா கட்டலாம் என்ற…
மும்பையில் ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானியின் அண்டாலியா வீடு கிட்டத்தட்ட 15 ஆயிரம் கோடி மதிப்பு கொண்டது. 27 மாடிகள் உள்ளன. மாடியில் 3 ஹெலிகாப்டர் தளங்களும் அமைந்துள்ளன.இந்த வீட்டில் 600 பேர் வேலை பார்க்கின்றனர். இங்குதான் முகேஷ், நீடா , மூத்த மகன் ஆகாஷ், இளையமகன் ஆனந்த் மற்றும் மருமகள்ககள், பேரன் பேத்திகள் வசிக்கின்றனர். குறிப்பாக அண்டாலியா வீட்டின் 27வது மாடியில் மட்டுமே முகேஷின் குடும்பத்தினர் வசிக்கின்றனர். மற்ற இடங்களில் பணியாளர்கள், அலுவலர்கள், பாதுகாவலர்கள் தங்குவார்கள்…
தன்னை பயிற்சிக்காக ரஷ்யாவுக்கு அனுப்பினார்கள் என்று கருதியதாகவும், போருக்கு போவதாக நினைக்கவில்லை என்றும் உக்ரைனில் பிடிபட்ட வடகொரிய வீரர் தெரிவித்துள்ளார். ரஷ்யா உக்ரைனுடன் போரில் ஈடுபட்டு வருகிறது. ஆண்டு கணக்கில் இந்த போர் நடந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில், உக்ரைன் பிரதமர் ஷெலான்ஷ்கி, ரஷ்யாவின் வடக்கு குர்ஷ் பகுதியில் காயமடைந்து கிடந்த இரு வட கொரிய வீரர்களை கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும், அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு சர்வதேச போர்க்குற்றவாளிகள் நடைமுறையின்படி நடத்தப்படுவார்கள் என்றும் கூறியுள்ளார்….
துபாய் கார் ரேஸில் நடிகர் அஜித்குமார் பங்கேற்க போவதில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான பின்னணி காரணம் என்ன?
மதகஜராஜா படம் எடுக்கப்பட்டு 13 ஆண்டுகள் கழித்து இந்த பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 12ஆம் தேதி வெளியாகிறது.
இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த வீரர் ரவீந்திர ஜடேஜா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது ஜெர்ஸி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதன் மூலம் அவர் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறும் முடிவை எடுத்துள்ளதாக ரசிகர்கள் கருத தொடங்கியுள்ளனர். ரவீந்திர ஜடேஜா அந்தப் பதிவில் வேறு எந்த விவரமும் தெரிவிக்கவில்லை. தனது டெஸ்ட் அணி ஜெர்சி புகைப்படத்தை மட்டும் பதிவிட்டுள்ளார். இதன் மூலம் அவர் ஓய்வு முடிவை எடுத்துள்ளாரா? என்கிற சந்தேகம் எழுந்துள்ளது. நடப்பாண்டில் இந்திய அணி சாம்பியன்ஸ்…
உலகின் பவர்புல் பாஸ்போர்ட் பட்டியலில் சிங்கப்பூர் முதலிடத்தில் தொடர்ந்து உள்ளது. இதற்கான காரணங்கள் என்னவென்று பார்க்கலாம்.
இந்தி மொழி குறித்த கேள்விக்கு அண்ணாமலை பதில் அளித்த விதம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரையிர் அவர் சொன்னது என்ன?
விஷாலுக்கு யார் கெடுதல் செய்திருந்தாலும், அந்த பாவத்தை அனுபவித்துதான் ஆக வேண்டுமென்று ஜெயலலிதாவின் தோழி கீதா கூறியிருக்கிறார். ஒரு யூடியூப் சேனலுக்கு மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தோழி கீதா பேட்டியளித்துள்ளார். அந்த பேட்டியில் கூறியிருப்பதாவது , “விஷாலின் உடல்நிலை குறித்து வதந்தி பரப்பக்கூடாது. உடல் நிலை பிரச்னை குறித்து கொச்சை படுத்தி பேசக் கூடாது. மற்றவர்கள் இதை ஒரு பாடமாக எடுத்து கொள்ள வேண்டும். விஷாலுக்கு என்ன நடந்தது என்று யாருக்கும் தெரியாது. விஷாலுக்கு சிகிச்சை அளித்த,…
மீண்டும் சினிமாவுக்கு திரும்புவது குறித்து அஜித்குமார் துபாயில் பேட்டியளித்துள்ளார். பேட்டியில் அவர் சொன்னது என்ன?
ஒலிம்பிக், உலகப் போட்டிகளில் வென்ற அத்தனை பதக்கங்களையும் லாஸ் ஏஞ்சல்ஸ் காட்டு தீக்கு பழி கொடுத்து விட்டு நிற்கிறார் ஒரு நீச்சல் வீரர்.
பிரபல ஐரோப்பிய நாட்டின் பிரதமர் கொச்சியில் எளிமையாக ஆட்டோவில் சுற்றி வந்துள்ளார். யார் அவர் என பார்க்கலாம்.
பிரபல பாடகர் ஏ.ஆர். ரஹ்மான் சமீபத்தில் தன் மனைவியை பிரிந்தார். அப்போது, இது பெரும் விவாத பொருளாகியது. பலரும் பல விதமான கருத்துக்களை இணையத்தில் பேசி வந்தனர். தற்போது, இந்த விவகாரம் முற்று பெற்றுள்ள நிலையில் பிரபல இந்தி பாடகர் ஏ.ஆர் ரஹ்மான் பற்றி அதிர்ச்சி தகவல்களை கூறியுள்ளார். நீண்ட காலமாக ஏ.ஆர். ரஹ்மானுடன் பணியாற்றியுள்ள சோனு நிகம் O2 இந்தியாவிடத்தில் சில தகவல்களை பகிர்ந்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, ‘தாவூத் படத்தில் முதன் முதலாக அவருடன்…
ஜெயச்சந்திரன் பாடகரானதே சுவாரஸ்யமான விஷயம்தான். படத் தயாரிப்பாளர் எடுத்த முயற்சியால்தான் அவர் பிரபல பாடகரானார்
நடிகை ஹனிரோசுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட பாபி செம்மனூருக்கு சிறையில் முதல் நாள் இரவில் 2 சப்பாத்தி மற்றும் காய்கறி உணவாக கொடுக்கப்பட்டது. பிரபல ஜூவல்லரி நிறுவனமான பாபி செம்மனூர் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் செயல்பட்டு வருகிறது. இதன் உரிமையாளர் பாபி செம்மனூர் நடிகை ஹனிரோசுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து, நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது, நீதிபதி அபிராமியிடத்தில் தான் எந்த தவறும் செய்யவில்லை. அதனால், மன்னிப்பு…