கனமழை: பள்ளிகளுக்கு விடுமுறை!
கனமழை காரணமாகத் தமிழகத்தில் இன்று (டிசம்பர் 12) 3 தாலூக்காவில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்கனமழை காரணமாகத் தமிழகத்தில் இன்று (டிசம்பர் 12) 3 தாலூக்காவில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்மாண்டஸ் புயல் காரணமாகத் தமிழகத்தில் உள்ள 15 மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு இன்று (டிசம்பர் 10) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்மாண்டஸ் புயல் கரையை கடக்க இருப்பதால் நாளை(டிசம்பர் 10) 8 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்மாண்டஸ் புயல் காரணமாக தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்கன மழை பாதிப்புகள் காரணமாக நாளை (நவம்பர் 15) சீர்காழி மற்றும் தரங்கம்பாடி வட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.கன மழை பாதிப்புகள் காரணமாக நாளை (நவம்பர் 15) சீர்காழி மற்றும் தரங்கம்பாடி வட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்அதி கனமழை எச்சரிக்கையை அடுத்து திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை (நவம்பர் 11) பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்தமிழகத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் பல்வேறு மாவட்டங்களுக்கு இன்று (நவம்பர் 4) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்கடந்த சில நாட்களாகப் பெய்து வரும் கனமழை எதிரொலியாகப் பள்ளி கல்லூரிகளுக்கு இன்று (நவம்பர் 3) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்இதையடுத்து மழை காரணமாக நாளையும் (நவம்பர் 3) பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும் என பள்ளிக் குழந்தைகளும், பெற்றோர்களும் கருதுகின்றனர். ஆனால், “நாளை பள்ளிகளுக்கு விடுமுறை விடுவதற்கான வாய்ப்பு என்பது குறைவுதான்” என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக ஆவடியில் 17 செ.மீ மழை பெய்துள்ளது.
தொடர்ந்து படியுங்கள்