ஜி-20 மாநாடு: நாளை முதல் பள்ளி, கல்லூரி, அலுவலகங்களுக்கு விடுமுறை!
டெல்லியில் நடைபெறும் ஜி-20 உச்சி மாநாட்டுக்காக அங்குள்ள அனைத்து பள்ளி, கல்லூரி, அலுவலகங்களுக்கு நாளை (செப்டம்பர் 8) முதல் 10ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்