school college gets holiday in delhi for G 20

ஜி-20 மாநாடு: நாளை முதல் பள்ளி, கல்லூரி, அலுவலகங்களுக்கு விடுமுறை!

டெல்லியில் நடைபெறும் ஜி-20 உச்சி மாநாட்டுக்காக அங்குள்ள அனைத்து பள்ளி, கல்லூரி, அலுவலகங்களுக்கு நாளை (செப்டம்பர் 8) முதல் 10ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

கனமழை: நீலகிரி, தென்காசி மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை!

கன மழை காரணமாக நீலகிரி மாவட்டம் உதகை, குந்தா, கூடலூர், பந்தலூர் ஆகிய 4 தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று (ஜூலை 7) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

கனமழை: எந்தெந்த மாவட்டங்களில் விடுமுறை?

கன மழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் 6 தாலுகாக்களுக்கும் கோவை மாவட்டம் வால்பாறை தாலுகாவிற்கும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

”முன்கூட்டியே பள்ளிகளை திறக்கக் கூடாது” : அமைச்சர் அன்பில் மகேஷ்

சி.பி.எஸ்.இ. பள்ளிக் கூடங்கள் அதுவும் 10 ஆம் வகுப்புக்கு மேல் திறந்திருக்கலாம். தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளிக் கூடங்கள் திறந்திருந்தால் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

தொடர்ந்து படியுங்கள்

தமிழ்நாடு முழுவதும் விடுமுறை தொடங்கியது!

தமிழ்நாட்டில் இன்று (ஏப்ரல் 29) முதல் 1 முதல் 9ஆம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை தொடங்கியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

செங்கல்பட்டு, காஞ்சிபுரம் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை!

இதன் காரணமாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது

தொடர்ந்து படியுங்கள்