விடுமுறை முடிவு: 850 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!
விடுமுறை முடிந்து முக்கிய நகரங்களில் இருந்து சென்னை திரும்ப இன்றும், நாளையும் 850 பேருந்துகள் கூடுதலாக இயக்கப்படும்
தொடர்ந்து படியுங்கள்விடுமுறை முடிந்து முக்கிய நகரங்களில் இருந்து சென்னை திரும்ப இன்றும், நாளையும் 850 பேருந்துகள் கூடுதலாக இயக்கப்படும்
தொடர்ந்து படியுங்கள்11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நடத்தப்படும் பொதுத்தேர்வு நடைமுறை தொடரும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் விளக்கமளித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்இதுபோன்ற கட்டண கொள்ளையில் ஆம்னி பேருந்து நிறுவனங்கள் செயல்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால், உடனடியாக பொதுமக்கள் சென்னை திரும்ப முடியாமல் அவஸ்தையில் உள்ளனர்.
தொடர்ந்து படியுங்கள்இன்று (ஆகஸ்ட் 14) கடற்கரைகளில் சுத்தம் செய்யும் பணிகள் சென்னையில் உள்ள பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரையில் காலை 9.25 மணிக்கு தொடங்கியது.
தொடர்ந்து படியுங்கள்சென்னை வங்கி கொள்ளையர்கள் பற்றி துப்பு கொடுக்கும் மக்களுக்கு ரூ.1லட்சம் பரிசு வழங்கப்படும் என்று டிஜிபி சைலேந்திர பாபு அறிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்சென்னை விமான நிலையத்துக்கு இன்று (ஆகஸ்ட் 14) வருகை தரும் மற்றும் புறப்படும் முக்கிய விஐபிக்கள் குறித்து இச்செய்திக் குறிப்பில் பார்ப்போம்.
தொடர்ந்து படியுங்கள்சென்னை அரும்பாக்கத்தில் ஃபெடரல் வங்கி நகை கொள்ளைத் தொடர்பாக ஒருவரை கைது செய்துள்ளதாக தனிப்படை போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.
தொடர்ந்து படியுங்கள்சுதந்திர தின விழாக் கொண்டாட்டத்தை முன்னிட்டு சென்னையில் பலத்த பாதுக்காப்பு பணியில் போலிசார் ஈடுபட்டுள்ளனர்.
தொடர்ந்து படியுங்கள்சென்னை ஃபெடரல் வங்கியில் நேற்று (ஆகஸ்ட் 13) கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்களை பிடித்து தரும் காவலர்களுக்கு ரூ. 1 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று டி.ஜி.பி. சைலேந்திர பாபு அறிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்அதன்பிறகுதான் இந்த கொள்ளை சம்பவம் நடந்தது. நான், இந்த வங்கியில் இரண்டரை வருடமாகப் பணிபுரிகிறேன். இதுவரை, எந்தக் கொள்ளைச் சம்பவங்களும் இங்கு நடந்ததில்லை. இதுதான் முதல் முறை” என்றார்.
தொடர்ந்து படியுங்கள்