கணித் தமிழ் மாநாடு: ஏஐ தொழில்நுட்பத்தில் திருக்குறள்
சென்னை நந்தம்பாக்கத்தில் பன்னாட்டு கணித் தமிழ் மாநாட்டை தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் நேற்று (பிப்ரவரி 9) துவக்கி வைத்தார்.
தொடர்ந்து படியுங்கள்சென்னை நந்தம்பாக்கத்தில் பன்னாட்டு கணித் தமிழ் மாநாட்டை தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் நேற்று (பிப்ரவரி 9) துவக்கி வைத்தார்.
தொடர்ந்து படியுங்கள்திருக்குறளை மத்திய அரசு தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 16 தீர்மானங்கள் அதிமுக மதுரை மாநாட்டில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்திருக்குறளுக்கு மெட்டு அமைத்து, அதற்குநடனம் ஆடியது பரதநாட்டியக் கலையில் இதுவரை யாரும் செய்திராத ஒன்றாகும். முதல் முறையாக நேற்று சென்னையில் நடைபெற்ற பரதநாட்டிய அரங்கேற்ற நிகழ்ச்சியில் இதனை நிகழ்த்தி காட்டினார் லக்ஷிதா.
தொடர்ந்து படியுங்கள்தனக்கு மிக இளம் வயதில் குழந்தை திருமணம் நடந்ததாக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்தமிழக சட்டப்பேரவையில் இன்று (அக்டோபர் 18) தாக்கல் செய்யப்பட்ட ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கையில் மு.கருணாநிதி மற்றும் மு.வரதராசனார் ஆகியோரது தெளிவுரையுடன் கூடிய இரு திருக்குறள்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
தொடர்ந்து படியுங்கள்ஜி. யூ. போப் மொழிபெயர்த்த திருக்குறளில் பக்தி என்ற ஆன்மா வேண்டுமென்றே உள்நோக்கத்துடன் நீக்கப்பட்டுள்ளது – ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றச்சாட்டு
தொடர்ந்து படியுங்கள்ஸ்ரீராம் சர்மா திருவள்ளுவர் என்றால், உலகளாவிய தமிழர்களின் மனக்கண்ணில் தோன்றி நிற்பது ஒரே உருவம்தான். ‘ஓவியப் பெருந்தகை’ கே.ஆர்.வேணுகோபால் சர்மா அவர்களால் நீண்ட ஆராய்ச்சிக்குப் பிறகு கண்டடையப்பட்ட அந்த திருவுருவம்தான் இன்று உலகெங்கிலும் நீக்கமற நிறைந்திருக்கிறது. ஆண்டு 1959. அன்றைய, தமிழ் – இலக்கிய – அரசியல் அறிஞர் பெருமக்கள் எனப் பல்லோரின் ஏகோபித்த வரவேற்பையும் பெற்றது. மத்திய – மாநில அரசாங்கங்களால் ‘அஃபீஷியல் திருவள்ளுவர் போர்ட்ரெய்ட்’ என அங்கீகரிக்கப்பட்டது. அன்றைய எதிர்க்கட்சி எம்.எல்.ஏவான முத்தமிழறிஞர் டாக்டர் […]
தொடர்ந்து படியுங்கள்