ஜோதிமணிக்கு கடைசி வரை செக் வைத்த செந்தில் பாலாஜி
ஒருவேளை கரூரை ஜோதிமணிக்கு கொடுக்காமல் காங்கிரசில் வேறு யாருக்கேனும் கொடுத்தால், சுயேச்சையாக களமிறங்க கூட தயங்க மாட்டார் ஜோதிமணி.
தொடர்ந்து படியுங்கள்ஒருவேளை கரூரை ஜோதிமணிக்கு கொடுக்காமல் காங்கிரசில் வேறு யாருக்கேனும் கொடுத்தால், சுயேச்சையாக களமிறங்க கூட தயங்க மாட்டார் ஜோதிமணி.
தொடர்ந்து படியுங்கள்செந்தில்பாலாஜி பரிந்துரைத்த கணபதி ராஜ்குமார் பற்றி விசாரித்து அறிந்தது. அவருக்கு சட்ட ரீதியாக பிரச்சினைகள் ஏதும் இருக்கிறதா என்பதையெல்லாம் ஆராய்ந்து அதன்பின் அவரையே வேட்பாளராக அறிவித்திருக்கிறது திமுக தலைமை
தொடர்ந்து படியுங்கள்இந்த மூன்று தொகுதிகளுக்கு பதிலாக ஈரோடு, கடலூர், மயிலாடுதுறை ஆகிய தொகுதிகள் புதிதாக காங்கிரஸுக்கு ஒதுக்கப்படலாம் என்கிறார்கள் திமுக வட்டாரங்களில்.
தொடர்ந்து படியுங்கள்இம்முறை நேர்காணலில், ‘எவ்வளவு செலவு செய்வீர்கள்?’ என்ற கேள்வி கேட்கப்படவில்லை. இதுவே திமுகவினருக்கு ஆச்சரியத்தை அளித்துள்ளது.
தொடர்ந்து படியுங்கள்செந்தில்பாலாஜியின் ராஜினாமாவுக்கு தான் கொடுத்த அரசியல் அழுத்தமும் ஒரு காரணம் என்று கருதுகிறார் ஆளுநர். அதனால் நேற்று இரவு முதல்வர் பரிந்துரைத்த நிலையில் இன்று காலை ஏற்றுக் கொண்டுவிட்டார்.
தொடர்ந்து படியுங்கள்அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்க மறுத்து மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் இன்று (அக்டோபர் 19) உத்தரவிட்டுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்செந்தில் பாலாஜி ஆரோக்கியமாக தான் இருக்கிறார். உடல்நலம் என்ற காரணத்தைக் காட்டி ஜாமீன் பெறுவதற்கு தந்திரம் செய்கிறார்.- ED
தொடர்ந்து படியுங்கள்இந்த உத்தியைதான் இப்போது தமிழ்நாட்டில் பின்பற்றத் திட்டமிட்டு தீவிரமாக களமிறங்கியிருக்கிறார்கள் அமலாக்கத்துறை அதிகாரிகள்.
தொடர்ந்து படியுங்கள்செந்தில்பாலாஜி தரப்பில் உடல் நிலை கருதி மட்டுமே ஜாமீன் கேட்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.
தொடர்ந்து படியுங்கள்அமலாக்கத் துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ரமேஷ் ஜாமீன் மனுவுக்கு பதிலளிக்க அவகாசம் அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
தொடர்ந்து படியுங்கள்