மாமியார், மருமகள் சண்டையால் தமிழகத்தில் வளர்ச்சியில்லை: பாஜக மாநில பொறுப்பாளர் நரசிம்மன்

மாமியார் மருமகள் சண்டை போல் இல்லாமல் தமிழக அரசு மத்திய அரசுடன் இணக்காம சென்றால் தேவையான நிதி கிடைக்கும்

தொடர்ந்து படியுங்கள்

“ஜார்கண்ட் அடித்தட்டு மக்களுக்காக உழைப்பேன்”: சி.பி.ராதாகிருஷ்ணன்

ஜார்கண்ட் மாநிலத்தின் அடித்தட்டு மக்களின் உயர்வுக்காக என்னால் முயன்ற அத்தனை முயற்சிகளையும் மேற்கொள்வேன் என்று சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

ஆளுநருக்கு எதிரான வழக்கு: தீர்ப்பு தள்ளிவைப்பு!

பொதுவாக, இந்திய அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 158 உட்பிரிவு 2இன் கீழ் ஆளுநர் எந்தவொரு லாபம் தரக்கூடிய நிறுவனத்திலும் பொறுப்பு வகிக்க கூடாது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதை மீறி அவர் தலைவராக உள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

“ஆளுநர் மாளிகை ஆர்.எஸ்.எஸ் கூடாரம்” – கி.வீரமணி குற்றச்சாட்டு!

தமிழகத்தில் ஆன்லைன் ரம்மியால் ஏற்படும் உயிரிழப்புகளுக்கு ஆளுநரே பொறுப்பேற்கவேண்டும் – திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி

தொடர்ந்து படியுங்கள்

ஆன்லைன் ரம்மி தடைச்சட்டம்: எதிர்ப்புக்கு பணிந்த ஆளுநர்!

கடும் கண்டனங்களுக்குப் பிறகு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, சட்டத்துறை அமைச்சர் ரகுபதியை சந்தித்து இருக்கிறார்.  

தொடர்ந்து படியுங்கள்

ஆன் லைன் ரம்மி சட்டம்- ஆளுநர் மீது பழி: அண்ணாமலை

அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக ஆளுநர் மீது பழிபோட்டு திமுக தப்பிக்கப் பார்க்கிறது – பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டு

தொடர்ந்து படியுங்கள்

மேற்குவங்க புதிய ஆளுநராக சி.வி.ஆனந்த போஸ் நியமனம்!

இந்த நிலையில், மேற்கு வங்க புதிய ஆளுநராக டாக்டர் சி.வி.ஆனந்த போஸை நியமனம் செய்து குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு உத்தரவிட்டுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

“திராவிடர் என்ற இனம் இல்லை”- ஆளுநர் ரவி பேச்சு!

திராவிடர் என்பதை இனம் என ஆங்கிலேயர்கள் தவறாக குறிப்பிட்டதையே தற்போதும் பின்பற்றி வருகின்றனர் – ஆளுநர் ஆர்.என்.ரவி

தொடர்ந்து படியுங்கள்

வேந்தர் பதவியை பறிக்க முடிவு: கேரள ஆளுநருக்கு எதிராக சட்டம்!

கேரள ஆளுநரை பல்கலைக்கழகங்களின் வேந்தர் பதவியிலிருந்து நீக்குவதற்கான அவசர சட்ட மசோதாவிற்கு மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்