Tnhrce recruitment 2024

வேலைவாய்ப்பு: இந்து சமய அறநிலையத்துறையில் பணி!

தமிழகம்

கோவை மாவட்டம் பேரூர் அருகே உள்ள மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயில் மற்றும் உப கோயிலில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப இந்து சமய அறநிலையத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 21

பணியின் தன்மை: டிக்கெட் விற்பனை எழுத்தர், அலுவலக உதவியாளர், காவலர், விடுதி காப்பாளர், ஓட்டுநர், பலவேலை, திருவலகு, பிளம்பர் கம்பம் ஆப்ரேட்டர், மின் உதவியாளர், மினி பஸ் கிளீனர்

வயதுவரம்பு:18-45

கல்வி தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சி, தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

ஊதியம்: ரூ.10000 – ரூ.58600 வரை பணிக்கு ஏற்ப வழங்கப்படும்.

கடைசி தேதி:05.04.2024

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை கிளிக் செய்து தெரிந்து கொள்வோம்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

ஆல் தி பெஸ்ட்

தேர்தல் ஆணையர் ராஜினாமா ஏன்? – கார்கே கேள்வி!

உதயசூரியன் நாடு: பகலில் தொடங்கிய ரவுண்டு!

+1
1
+1
0
+1
0
+1
3
+1
0
+1
0
+1
1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *