கனிமொழி, அண்ணாமலை வேட்புமனுக்கள் ஏற்பு!
தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில், இன்று (மார்ச் 28) வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்று வருகிறது.
தொடர்ந்து படியுங்கள்தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில், இன்று (மார்ச் 28) வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்று வருகிறது.
தொடர்ந்து படியுங்கள்தூத்துக்குடி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் கனிமொழி கருணாநிதி இன்று (மார்ச் 26) வேட்புமனுத் தாக்கல் செய்தார்.
தொடர்ந்து படியுங்கள்2ஜி வழக்கில் ஆ.ராசா, கனிமொழி விடுதலைக்கு எதிராக சிபிஐ தொடர்ந்த மேல்முறையீட்டு மனு இன்று (மார்ச் 22) விசாரணைக்கு ஏற்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்பெங்களூரு குண்டுவெடிப்பு தொடர்பாக சர்ச்சைக்குரிய வகையில் பேசிய மத்திய இணை அமைச்சர் ஷோபா கரந்தலஜேவுக்கு, தமிழக அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். இதனையடுத்து தனது பேச்சுக்கு அவர் மன்னிப்பு கேட்டுள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்மின்னம்பலம் மற்றும் பிரைம் நைன் தமிழ் இணைந்து வழங்கிய தமிழ்நாட்டின் சிறந்த எம்பிக்களுக்கான டாப் எம்பிக்கள் விருது விழா நேற்று (மார்ச் 16) மாலை சென்னை அக்கார்டு ஹோட்டலில் நடைபெற்றது.
தொடர்ந்து படியுங்கள்நாடாளுமன்ற தேர்தல் காரணமாகவே மதுரை எய்ம்ஸ் கட்டுமானப்பணிகளை மத்திய அரசு இன்று (மார்ச் 5) தொடங்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தொடர்ந்து படியுங்கள்தூத்துக்குடி தொகுதியில் மீண்டும் போட்டியிட விருப்பம் தெரிவித்து கனிமொழி எம்பி சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று (மார்ச் 5) விருப்பமனு அளிக்கவுள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்தமிழகத்திற்கான திட்டங்கள் குறித்து பலமுறை முதல்வர் ஸ்டாலின் பிரதமரிடம் கோரிக்கை வைத்தும் எதையும் அவர் நிறைவேற்றி தந்தது இல்லை என்று திமுக துணை பொதுச்செயலாளரும் எம். பி. யுமான கனிமொழி கூறியுள்ளார்
தொடர்ந்து படியுங்கள்எழுத்துப்பூர்வமாக, தொலைபேசி வாயிலாக, சமூக ஊடகங்கள் வழியாக, ஆன்லைன் மூலமாக கோரிக்கைகளை அனுப்புவதற்கான காலக்கெடுவாக பிப்ரவரி 25 ஆம் தேதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்அந்த சில்வண்டுகளை தவிக்கவிடவேண்டும் என்று சொல்லவில்லை. ஆனால் உழைத்துச் சேர்த்து வைத்திருந்த எறும்பிடம் இருக்கும் உணவுப் பொருட்களை எல்லாம் பிடுங்கி, அந்த சில்வண்டுகளிடம் கொடுத்தால் அது எப்படி நியாயம் இல்லையோ அப்படித்தான்… இன்று நமக்கு நடந்துகொண்டிருக்கிறது.
தொடர்ந்து படியுங்கள்