“நாடாளுமன்ற தேர்தலில் மணிப்பூர் பிரச்சனை எதிரொலிக்கும்” – ஸ்டாலின்
நாடாளுமன்ற தேர்தலில் மணிப்பூர் பிரச்சனை எதிரொலிக்கும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்நாடாளுமன்ற தேர்தலில் மணிப்பூர் பிரச்சனை எதிரொலிக்கும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்கடந்த சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின்போது, ‘திமுக ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்படும்’ என்று உதயநிதி உள்ளிட்ட பலரும் வாக்குறுதியளித்தனர்.
தொடர்ந்து படியுங்கள்ஜெயலலிதா சேலை சட்டமன்றத்தில் இழுக்கப்பட்டது பற்றி ஸ்டாலின் பொய்யான தகவலை தெரிவித்திருப்பதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று (ஆகஸ்ட் 13) தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்மக்களவை பற்றி, திரௌபதியை பற்றி, மணிப்பூர் பெண்களைப் பற்றி பேசுகிறீர்களே, ஜெயலலிதாவை திமுக மறந்துவிட்டதா? ” என்றார்.
தொடர்ந்து படியுங்கள்சாமானியர்களின் கோபத்தால் சரிந்த பாண்டியன் செங்கோல் பற்றி அறிவீர்களா? கண்ணகியின் கோபம் பற்றி உங்களுக்குத் தெரியுமா? இந்தி திணிப்பை விட்டுவிட்டு சிலப்பதிகாரத்தை ஒழுங்காக படியுங்கள்.
தொடர்ந்து படியுங்கள்மணிப்பூர் நிவாரண முகாம்களில் அடிப்படை வசதியின்றி மக்கள் படும் துயரங்களை காணும் போது மனதை உருக்குவதாக எதிர்க்கட்சி எம்.பிக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
தொடர்ந்து படியுங்கள்காங்கிரஸ் எம்.பி கவுரவ் கோகாய் கூறுகையில், “மணிப்பூர் மக்களின் வாழ்க்கையில் இயல்புநிலை திரும்புவதற்குப் பல நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். அவர்களின் துயரங்களையும் தேவைகளையும் நன்கு புரிந்துகொள்ளும் நோக்கத்துடன் எங்கள் கூட்டணி நிவாரண முகாம்களுக்குச் சென்று வருகிறது.
தொடர்ந்து படியுங்கள்மணிப்பூரில் கலவரத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொள்ள இந்தியா கூட்டணி இன்று மணிப்பூர் செல்கிறது. இந்தியா கூட்டணி குழு இன்றும் நாளையும் மணிப்பூரில் ஆய்வு மேற்கொள்ள உள்ளது. தமிழகத்தை சேர்ந்த கனிமொழி, திருமாவளவன் உள்ளிட்டோர் மணிப்பூர் செல்கின்றனர்.
தொடர்ந்து படியுங்கள்அண்ணா அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த கூட்டத்தில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் எழுப்பப்பட வேண்டிய முக்கிய பிரச்னைகள் குறித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
தொடர்ந்து படியுங்கள்கனிமொழி கைது செய்யப்பட்டபோது அவரை சென்று சந்திக்காத ஸ்டாலின் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டவுடன் சென்று பார்க்கிறார் என அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்