Gதினம் ஒரு சிந்தனை: புரட்சி!

public

புரட்சி இயக்கங்கள் இடையில் பிரியலாம்; அழிக்கவும் படலாம். ஆனால், அதன் பாடங்கள் என்றும் அழிவதில்லை.

– நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் (23 ஜனவரி 1897– இறந்ததாகக் கருதப்படும் நாள் 18 ஆகஸ்ட் 1945). சுதந்திரப் போராட்ட வீரர். இரண்டாம் உலகப் போர் நடைபெற்றபோது வெளிநாடுகளில் போர்க் கைதிகளாக இருந்த நூற்றுக்கணக்கான இந்தியர்களை ஒன்றுதிரட்டி இந்திய தேசிய ராணுவப் படையை உருவாக்கி, ஆங்கிலேயருக்கு எதிராக நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் போரிட வைத்தார். இவரின் துணிச்சலான அணுகுமுறையைக் கண்டு பிரிட்டன் ராணுவம் அதிர்ந்தது. இந்திய தேசிய ராணுவத்தில் பெண்களுக்கென தனிப் பிரிவான ஜான்சி ராணி படையை தொடங்கினார். இந்தியா நாட்டுக்கெனத் தனிக்கொடியை உருவாக்கி ஜனகணமன பாடலைத் தேசிய கீதமாக அறிவித்தார்.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *