குடியரசுத் தலைவர் தலைமையில் ஆளுநர்கள் மாநாடு!
குடியரசுத் தலைவர் தலைமையில் 2 நாள் ஆளுநர்கள் மாநாடு இன்று ராஷ்டிரபதி பவனில் தொடங்குகிறது.பதவியேற்ற பிறகு முதல் ஆளுநர்கள் மாநாடு இதுவாகும்.
தொடர்ந்து படியுங்கள்போட்டித்தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கு ஆங்கிலத்தில் நடப்பு நிகழ்வுகளை அறிந்துகொள்வது கடினமாக உள்ளது. எனவே, மாணவர்கள் நடப்பு நிகழ்வுகளை எளிமையாகப் புரிந்துகொள்ள மின்னம்பலம் இந்த போட்டித்தேர்வுகள் என்ற புதிய முன்னெடுப்பை மேற்கொண்டுள்ளது. அனைத்து மாணவர்களும் படித்து பயன்பெற வேண்டும்.current affairs in tamil
போட்டித்தேர்வுகள் பெரும்பாலும் பல்கலைக்கழகம் கல்லூரி சேர்க்கை அல்லது உயர்நிலை கல்விக்கான நுழைவுத்தேர்வு போன்றவற்றிக்கு பயன்படுத்துகின்றனர்.
இது அரசியல், பொருளாதாரம், அறிவியல், தொழில்நுட்பம், விளையாட்டு மற்றும் சர்வதேச உறவுகள் போன்ற பல்வேறு துறைகளில் சமீபத்திய நிகழ்வுகள் மற்றும் போக்குகள் குறித்த தகவல்கள் மற்றும் விழிப்புணர்வை தேர்வாளர்களிடம் கொண்டுச்சேர்க்கிறது. அதுமட்டுமல்லாமல் சமகால பிரச்சினைகளை விமர்சன ரீதியாக பகுப்பாய்வு செய்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.current affairs in tamil
குடியரசுத் தலைவர் தலைமையில் 2 நாள் ஆளுநர்கள் மாநாடு இன்று ராஷ்டிரபதி பவனில் தொடங்குகிறது.பதவியேற்ற பிறகு முதல் ஆளுநர்கள் மாநாடு இதுவாகும்.
தொடர்ந்து படியுங்கள்புதிய குற்றவியல் சட்டங்களுக்கு ஆங்கிலத்தில் பெயர் சூட்டக் கோரிய வழக்கில் மத்திய அரசு 4 வாரங்களில் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
தொடர்ந்து படியுங்கள்இந்தியா வந்துள்ள வியட்நாம் பிரதமர் பாம் மின் சின், பிரதமர் நரேந்திர மோடியை நேற்று (01/08/2024) சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
தொடர்ந்து படியுங்கள்ஒரே சமயத்தில் 4 ரயில்களில் பயணம் செய்ய முடியும் .இந்த மாதிரியான ஒரு திட்டம் ஆசியாவிலேயே முதன்முறையாகச் செயல்வடிவம் பெற உள்ளது. UPSC TNPSC
தொடர்ந்து படியுங்கள்இமாச்சலப் பிரதேசம் சிம்லா மாவட்டத்தின் சமேஷ் என்ற கிராமத்தில் மேக வெடிப்பு காரணமாக பெய்த கனமழையில் சிக்கி 2 பேர் உயிரிழப்பு 28 பேர் மாயம் .
தொடர்ந்து படியுங்கள்ஒன்றிய அரசுப்பணியாளர் தேர்வாணையம் இனி நடத்தவிருக்கும் தேர்வுகளில் பையோமெட்ரிக் முறையை பயன்படுத்த உள்ளது.
தொடர்ந்து படியுங்கள்சமீபத்திய தேர்தலில், மகத்தான வெற்றியைப் பெற்ற பின்னர்,காமன்வெல்த் மற்றும் மேம்பாட்டு விவகாரங்களுக்கான வெளியுறவுத்துறை செயலாளர் மற்றும் ஐக்கிய இராச்சியத்தில் இருந்து
தொடர்ந்து படியுங்கள்உயர் கல்வி பயிலும் மாணவர்கள் தமிழ் புதல்வன் திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெறுவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்சிறுத்தைகள் சில ஆப்பிரிக்காவில் இருந்து வரவழைக்கப்பட்டு, சிறுத்தை வளர்ப்பு மற்றும் பாதுகாப்பு மையம், குஜராத்தின் கட்ச் பகுதியில்
தொடர்ந்து படியுங்கள்தர்பார் மண்டபம் , தேசிய விருதுகள் வழங்குவது, முக்கிய விழாக்கள் மற்றும் கொண்டாட்டங்கள் நடைபெறும் இடமாக உள்ளது.
தொடர்ந்து படியுங்கள்