டிசம்பரில் குமரியில் கண்ணாடி இழை பாலம்: அமைச்சர் எ.வ.வேலு

விவேகானந்தர் பாறைக்கும், திருவள்ளுவர் பாறைக்குமிடையே கண்ணாடி இழை பாலத்தின் பணிகள் டிசம்பரில் முடிவடையும் என்று பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு உறுதியளித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

குமரியில் ஏசி படகு: கட்டணம் எவ்வளவு?

இதுதவிர திருவள்ளுவர் சிலைக்கும், விவேகானந்தர் சிலைக்கும் இடையே கண்ணாடியிழை பாலம் அமைக்கப்படும். 77 மீட்டர் நீளம், 10 மீட்டர் அகலம் கொண்ட பாலம் இது. இந்த பாலத்தின் திட்ட மதிப்பீடு 37 கோடி ரூபாய். இந்த ஆண்டு டிசம்பர் மாதத்துக்குள் பாலம் கட்டி முடிக்கப்படும். இன்னும் ஒரு ஆண்டில் இந்த பாலம் திறந்து வைக்கப்படும்

தொடர்ந்து படியுங்கள்