27 மீனவர்கள் கைது: பாம்பன் போராட்டம் வாபஸ்… ரயில் மறியல் அறிவிப்பு!
இலங்கை அரசால் கைது செய்யப்பட்ட 27 மீனவர்கள், ஐந்து படகுகளை விடுவிக்க கோரி ராமேஸ்வரத்தில் இன்று (அக்டோபர் 18) பாம்பன் பாலத்தில் நடைபெற இருந்த சாலை மறியல் போராட்டத்துக்குப் பதிலாக நவம்பர் 1ஆம் தேதி ரயில் மறியல் போராட்டம் நடைபெறும் என்றும் மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
தொடர்ந்து படியுங்கள்