வேங்கைவயல் விசாரணையில் ஏன் இவ்வளவு தாமதம்? – நீதிபதிகள் கேள்வி!
வேங்கைவயல் கிராம குடிநீர் தொட்டி அசுத்தம் செய்யப்பட்ட விவகாரம் தொடர்பான வழக்கில், மூன்று மாதங்களில் புலன் விசாரணை முடிக்கப்படும் என காவல்துறை தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்