6 ஆண்டுகளாக தமிழ்நாட்டையே அதிரவைத்த வழக்கு…யார் இந்த நிர்மலா தேவி? இந்த வழக்கில் என்ன நடந்தது?

ஆறு ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாட்டையே அதிரவைத்த நிர்மலா தேவி வழக்கில் இன்று தீர்ப்பு அறிவிக்கப்பட்டிருக்கிறது. அவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை அறிவிக்கப்பட்டிருக்கிறது.

தொடர்ந்து படியுங்கள்

நிர்மலா தேவிக்கு பத்து ஆண்டுகள் சிறை: ஸ்ரீவில்லிபுத்தூர் மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு!

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையை சேர்ந்த நிர்மலா தேவி, அங்குள்ள தனியார் கல்லூரியில் கணித உதவி பேராசிரியராக பணியாற்றி வந்தார்.

தொடர்ந்து படியுங்கள்

நிர்மலா தேவி ’குற்றவாளி’ : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

கல்லூரி மாணவிகளை தவறாக வழி நடத்தியதாக 2018ல் தொடரப்பட்ட வழக்கில் பேராசிரியை நிர்மலா தேவி ’குற்றவாளி’ என ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
Nirmala Devi case - Adjournment to April 29

நிர்மலா தேவி தலைமறைவு? : வழக்கு ஒத்திவைப்பு!

கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்த முயற்சித்த பேராசிரியை நிர்மலா தேவி வழக்கின் மீதான தீர்ப்பை ஒத்திவைத்து ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட விரைவு மகளிர் நீதிமன்றம் இன்று (ஏப்ரல் 26) உத்தரவிட்டுள்ளது.+

தொடர்ந்து படியுங்கள்