டிசம்பரில் குமரியில் கண்ணாடி இழை பாலம்: அமைச்சர் எ.வ.வேலு

விவேகானந்தர் பாறைக்கும், திருவள்ளுவர் பாறைக்குமிடையே கண்ணாடி இழை பாலத்தின் பணிகள் டிசம்பரில் முடிவடையும் என்று பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு உறுதியளித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்