வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தில் 25 தொகுதிகளிலும், பாண்டிச்சேரியில் 3 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடும் எஸ்.டி.பி.ஐ கட்சிக்கு இந்திய தேர்தல் ஆணையம் கேஸ் சிலிண்டர் சின்னத்தை ஒதுக்கியுள்ளதாக அக்கட்சியின் மாநில துணை தலைவர் நெல்லை முபாரக் தெரிவித்துள்ளார்.�,
+1
+1
+1
+1
+1
+1
+1