விஜயகாந்த் மீதான அவதூறு வழக்கு: சுப்ரீம்கோர்ட் தடை

public

வெள்ள நிவாரணம் குறித்தும், தமிழக அரசை விமர்சித்துப் பேசியதாகவும் தேமுதிக தலைவர் விஜயகாந்த், அவரது மனைவி பிரேமலதா ஆகியோர்மீது தொடரப்பட்ட அவதூறு வழக்கு தொடர்பாக மார்ச் 24ம் தேதி நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் விஜயகாந்த் தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இந்த அவதூறு வழக்கை விசாரிக்க தடைவிதித்த உச்சநீதிமன்றம் இதுகுறித்து 4 வாரத்தில் பதிலளிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *