டாப் 10 செய்திகள்; இதை மிஸ் பண்ணாதீங்க!
கனமழை, புயல் எச்சரிக்கை காரணமாக முதல்வர் ஸ்டாலினின் அனைத்து நிகழ்ச்சிகளும் இன்று முதல் டிசம்பர் 4-ஆம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்கனமழை, புயல் எச்சரிக்கை காரணமாக முதல்வர் ஸ்டாலினின் அனைத்து நிகழ்ச்சிகளும் இன்று முதல் டிசம்பர் 4-ஆம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்230 சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்ட மத்திய பிரதேசத்தில் ஒரே கட்டமாகவும், 90 தொகுதிகளைக் கொண்ட சத்தீஸ்கரில் 70 தொகுதிகளுக்கு 2வது கட்டமாகவும் இன்று வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
தொடர்ந்து படியுங்கள்பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலுவிற்கு தொடர்புடைய இடங்களில் 4வது நாளாக இன்றும் வருமான வரித்துறை சோதனை தொடர்கிறது.
தொடர்ந்து படியுங்கள்கேரளாவில் நேற்று குண்டு வெடிப்பு சம்பவம் நடைபெற்றதை தொடர்ந்து இன்று (அக்டோபர் 30) அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் அழைப்பு விடுத்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்ஆசிய போட்டிகளில் பதக்கங்கள் வென்ற தமிழக வீரர்களை முதல்வர் ஸ்டாலின் இன்று சந்தித்து ஊக்கத்தொகை வழங்குகிறார்.
தொடர்ந்து படியுங்கள்பிரதமர் நரேந்திர மோடி இன்று (அக்டோபர் 5) ராஜஸ்தான், மத்திய பிரதேச மாநிலங்களுக்கு பயணம் செய்கிறார். ராஜஸ்தானில் ரூ.5000 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கும், மத்திய பிரதேசத்தில் ரூ.12,600 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டுகிறார்.
தொடர்ந்து படியுங்கள்தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றி விட்டதாக நடிகை விஜயலட்சுமி நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக 2011-ஆம் ஆண்டு வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகாரளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் சீமான் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் அவர் தொடர்ந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது.
தொடர்ந்து படியுங்கள்டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி பாதிப்பு மற்றும் விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (செப்டம்பர் 7) ஆலோசனை நடத்துகிறார்
தொடர்ந்து படியுங்கள்உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம், கேரளா உட்பட ஆறு மாநிலங்களில் காலியாக உள்ள ஏழு சட்டமன்ற தொகுதிகளுக்கு இன்று (செப்டம்பர் 5) தேர்தல் நடைபெறவுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் இன்றுடன் முடிவடைய உள்ள நிலையில் சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்படுகிறார்.
தொடர்ந்து படியுங்கள்