மூன்று பெண் முதல்வர்களைக் கண்ட மாநிலம் என்ற பெருமை நம் தமிழ்நாட்டுக்கு கிடைக்கப்போகிறது. இதனை இணையவாசிகள் வேறு விதமாக கொண்டாடி கும்மியடிக்கிறார்கள். சசிகலா முதல்வராகப்போற சரித்திர சம்பவத்துக்கு பெண்ணுரிமை போராளிகள் காட்டப்போகும் ரியாக்ஷன் இன்னும் அப்டேட் ஆகாததால் இதுவரைக்கும் உள்ள அப்டேட்ஸ படிச்சிருங்க.
\@Abdul Vahab
என் சம்சாரம் வேலைக்காரிய உடனே வேலை விட்டு நிறுத்திட்டா.\
\@Somee Tharan
ஜெயா டிவியில் புதுப்பேட்டை படம் ஓடிக்கொண்டிருக்கிறது. முதலமைச்சராகிறார் சின்னம்மா\
\@அ.ப. இராசா
இலை”யுதிர் காலம் துவங்கி விட்டது.\
\@mazhaithozhan
பொண்டாட்டி செத்து மூனு மாசத்துல ரெண்டாங்கல்யாணம் பண்றவன் தான் மொத பொண்டாட்டிய கொன்றுப்பான் கண்டிப்பா\
\@i_Soruba
இதை அம்மா செத்த அன்னிக்கே பண்ணியிருக்கலாமே. துக்கத்தோட துக்கமா போயிருக்கும்:-/ #TNSaysNo2Sasi\
\@jeytwits
முதலில் கீழ்ப்படிய கற்றுக்கொள்..பின்பு கட்டளையிடும் அதிகாரம் தானாய் வந்து உன்னை சேரும் என்று அன்றே சொன்னவர் ஒரு தீர்க்கதரிசி\
\@Chellakutty_Dee
தமிழ் நாட்டு மாடுகளை காப்பாத்தியாச்சு இனி தமிழ் நாட்டு மனிதர்களை யாரு காப்பாத்துவா .? 😒😒😒 #TNSaysNo2Sasi\
\@கருப்பு கருணா
மோடி ஏசுவை போன்றவர் : அர்ஜுன்சம்பத்
எங்க…ஒரு கன்னத்துல அறைங்க…மறு கன்னத்தை காட்டுறாரான்னு பார்த்துப்புடுவோம்..!\
\@Baashhu
எவ்ளோ நாளைக்குன்னு பாக்குறோம். அடுத்து எங்க அக்கா வளர்மதி தலைமையில் ஆட்சி அமைப்போம் #valarmathi4CM\
\@jeytwits
இப்ப காஜல் மைக்க எடுத்துட்டு வந்து தமிழ்நாட்டு மக்களை பார்த்து “உங்க சோத்துல உப்பு இருக்கா??னு” கூட கேட்கலாம்..தப்பே இல்ல\
\@Mugil Siva
‘எனக்கு வாய்த்த அடிமைகள்’ – வெற்றிநடை போடுகிறது.\
\@Vinoth Kumar
அக்கா எப்ப சாவும் திண்ண எப்ப காலியாவும்னு காத்திருந்துச்சு போல….
நீ ரசத்த ஊத்து பூன கெடக்கான்னு பாப்போம்… சும்மா சும்மா ஷாக்காகிகிட்டு\
-லாக்-ஆஃப்
�,”