அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை நேரில் வந்து சந்திக்கும்படி ஆளுநர் அழைப்பு விடுத்துள்ள தகவலை பெங்களூர் சிறையில் இருக்கும் சசிகலாவுக்கு அவரது வக்கீல் செந்தில் நேரில் சந்தித்து தெரிவித்ததையடுத்து, சசிகலா மிகுந்த மகிழ்ச்சியடைந்தார்.
அதையடுத்து, வக்கீல் செந்திலுடன் அவர் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அப்போது, வக்கீல் செந்தில் தனது போனில் தினகரனுடன் பேசும்படி ஏற்பாடு செய்ததாக தெரியவருகிறது.�,
+1
+1
+1
+1
+1
+1
+1