பகல் நிலவு 2 – அதர்வா முரளி – மணிரத்னம் இணைகின்றனர்

public

இயக்குநர் மணிரத்னம் தற்போது ‘பருத்தி வீரன்’ கார்த்தியை வைத்து ஒரு ஆக்‌ஷன் படத்தை இயக்க இருக்கிறார். இந்த ஷூட்டிங் இந்தாண்டு ஜுனில் தொடங்குகிறது. இதற்கடுத்து, அவர் இயக்கப்போகும் புதிய படத்தில் அதர்வா ஹீரோவாக நடிப்பார் என கூறப்படுகிறது. மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த ‘பகல்நில’வில் அதர்வாவின் தந்தை முரளிதான் கதாநாயகன். அந்தப் படம்தான் அவரின் முதல் தமிழ்ப்படம் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. நடிகர் கார்த்திக்கின் மகன் கௌதம் கார்த்திக்கின் முதல் படத்தை மணிரத்னம் இயக்கினார். அதற்கு அடுத்த படத்திலேயே அதர்வாவை இயக்குவதாக இருந்து, பின்னர் தள்ளிப்போனது குறிப்பிடத்தக்கது.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *