திருச்சி: ரயிலில் தண்ணீர் பிரச்னை – பயணிகள் ஆர்ப்பாட்டம்!

public

மயிலாடுதுறை – கோவை செல்லும் ரயிலில் ஐந்துக்கும் மேற்பட்ட பெட்டிகளில் தண்ணீர் இல்லை. அத்துடன் மின்விசிறிகள் பழுது போன்ற அடிப்படை வசதிகளில் குறைபாடுகள் இருந்ததன் காரணமாகப் பயணிகள் கோபமடைந்தனர். இந்த ரயில், திருச்சி ரயில் நிலையத்துக்கு வந்தபோது அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்யக்கோரி ரயிலில்வந்த பயணிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *