சீமான் மீது வழக்கு: ஸ்டாலினுக்கு நன்றி சொன்ன பிரசாந்த் கிஷோர்

புலம்பெயர் தொழிலாளர்களை அச்சுறுத்தும் வகையில் பேசிய நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதற்கு தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

எதிர்க்கட்சிகளை வெளிப்படையாகவே பாஜக மிரட்டுகிறது: மு.க.ஸ்டாலின்

எதிர்க்கட்சிகளை பாஜக வெளிப்படையாகவே மிரட்டுகிறது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் மணீஷ் சிசோடியா கைது குறித்து கூறியுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்