சென்னை புத்தக கண்காட்சி: மின்னம்பலம் ஸ்டால் 345
ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் சென்னையில் புத்தக கண்காட்சி திருவிழா நடைபெறும். இந்த கண்காட்சியில் லட்சக்கணக்கான மக்கள் புத்தகங்கள் வாங்கி செல்வார்கள்.
தொடர்ந்து படியுங்கள்ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் சென்னையில் புத்தக கண்காட்சி திருவிழா நடைபெறும். இந்த கண்காட்சியில் லட்சக்கணக்கான மக்கள் புத்தகங்கள் வாங்கி செல்வார்கள்.
தொடர்ந்து படியுங்கள்மேலும், குடிநீர் தொட்டிகளில் மலம் கலப்பது உள்ளிட்ட செயல்கள் இன்றும் நடக்கின்றன. கோவிலுக்குள் செல்ல விடாமல் தடுப்பது போன்ற சம்பவங்களும் தொடர்கின்றன. இது வருத்தமளிக்கிறது. பிரதமர் மோடி நாட்டைத் தன் குடும்பமாக பார்க்கிறார். ஒவ்வொரு குடும்ப உறுப்பினருக்கும் உணவு அளிக்க செயல்பட்டு வருகிறார். இன்று பிரதமர் மோடியின் உரையை உலகமே உற்று நோக்குகிறது. பெண்களிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபடும் 100 பேரில் 93 பேர் தப்பித்து விடுகின்றனர் என்று கூறியுள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்முதல்வர் மு.க.ஸ்டாலினை மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி இன்று சந்தித்துப் பேசினார். ஆழ்வார்பேட்டையில் உள்ள தனது இல்லத்திற்கு வந்த மம்தா பானர்ஜியை, முதல்வர் மு.க.ஸ்டாலின் வாசலுக்கு வந்து பொன்னாடை கொடுத்து வரவேற்றார்.
தொடர்ந்து படியுங்கள்