‘நான் அளவோடு ரசிப்பவன்’ – எம்.ஜி.ஆர். படத்தில் வாலிக்கு வரி எடுத்துக்கொடுத்த கலைஞர்!

தன்னுடைய பாட்டுக்கு பிறர் கொடுத்த வரியையும் உண்மையை மறைக்காது பெருந்தன்மையோடு சொன்னதால்தான், இன்றும் பாடல் உலகில் பிதாமகனாய் உறங்கிக் கொண்டிருக்கிறார்.

தொடர்ந்து படியுங்கள்

ஓபிஎஸ் என்ற பிரச்சினை இன்றோடு முடிந்துவிட்டது: நத்தம் விசுவநாதன்

ஓ.பன்னீர்செல்வத்தை கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என்று அதிமுக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட இருக்கிறது. இன்று (ஜூலை 11) பொதுக்குழுவில் பேசிய முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன்,  “ஓபிஎஸ் சின் ஒரு முகம்தான் உங்களுக்குத் தெரியும். ஆனால் அவரது இன்னொரு முகம் மிகக் கொடூரமான முகம். அவரது பேச்சுக்கும் செயலுக்கும் சம்பந்தமே இருக்காது. அவரோடு நெருங்கிப் பழகிய எனக்கு நன்றாகத் தெரியும். அவர் யாரையும் நம்ப மாட்டார். தன்னையும் நம்ப மாட்டார். தேனியில் தங்க தமிழ் செல்வனை […]

தொடர்ந்து படியுங்கள்