மழை வெள்ளம்: ஓஎம்ஆரில் மக்கள் சாலை மறியல்!
ஓஎம்ஆர் சாலையில் செம்மஞ்சேரி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளதால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்ஓஎம்ஆர் சாலையில் செம்மஞ்சேரி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளதால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்200க்கும் மேற்பட்ட மக்கள் திருப்பத்தூர் கிருஷ்ணகிரி செல்லும் சாலையில் குவிந்து அவ்வழியே வந்த அரசு பேருந்தை சிறைபிடித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். மாற்று இடம் ஏற்பாடு செய்யும் வரை குடியிருப்புகளை அகற்றக் கூடாது என எதிர்ப்புத் தெரிவித்தனர்.
தொடர்ந்து படியுங்கள்சீன அரசுக்கு எதிராகவும், கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்தவும் கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். சீன அதிபர் ஜி ஜின்பிங்கிற்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பினர். போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை போலீசார் கைது செய்தனர்.
தொடர்ந்து படியுங்கள்