அரசியல் அலுவலகமா ஆளுநர் மாளிகை?

ஆளுநரிடம் அரசியல் பேசியதாக நடிகர் ரஜினிகாந்த் கூறியிருந்த நிலையில், அதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்துள்ளார். டெல்லி சென்று சென்னை திரும்பிய நடிகர் ரஜினிகாந்த் நேற்று (ஆகஸ்ட் 8) ஆளுநர் மாளிகையில் ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பில் அரசியல் பேசியதாகவும் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறினார். இந்த விவகாரம் அரசியல் வட்டாரத்தில் விவாத பொருளானது. இந்நிலையில், ஆளுநர் மாளிகையில் அரசியல் பேசியிருப்பது கண்டனத்திற்குரியது என்று கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இன்று (ஆகஸ்ட் […]

தொடர்ந்து படியுங்கள்

மோடியும் ஸ்டாலினும் நேருக்குநேர் சந்திக்கும் அடுத்த மேடை!

ஜூலை 29ம் தேதி நடைபெற இருக்கும் அண்ணா பல்கலை பட்டமளிப்பு விழாவில் மீண்டும் மோடியும் ஸ்டாலினும் நேருக்குநேர் சந்திக்க இருப்பது எதிர்பார்ப்பைக் கூட்டியிருக்கிறது. 2021ம் ஆண்டு, சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் இளங்கலை, முதுகலை, பிஹெச்டி பட்டங்கள் முடித்தவர்களுக்கு பட்டமளிப்பு விழா நடத்தப்படாமல் உள்ளது. இதனால், வெளிநாட்டுக்குப் படிக்கச் செல்லும் மாணவர்கள் சான்றிதழ்களைப் பெறுவதில் சிரமம் ஏற்படுவதாகப் புகார்கள் எழுந்தன. இது ஒருபுறமிருக்க, மறுபுறம் பட்டமளிப்பு விழாவிற்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி அனுமதி அளிக்காததால்தான் தள்ளிப்போவதாகவும் கூறப்பட்டது. இந்த […]

தொடர்ந்து படியுங்கள்