நடராஜர் கோயில் விவகாரம்: பதில் கடிதம் அனுப்பிய தீட்சிதர்கள்!

இந்த நிலையில், சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்கள், அறநிலையத்துறையின் கடிதத்திற்கு பதில் அளிக்கும் விதமாக கடிதம் அனுப்பியுள்ளனர். அந்த கடிதத்தில், ”2000 ஆண்டுகளுக்கும் மேலாக மண்ணின் மைந்தர்களாக விளங்கும் பண்டையக்கால முன் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் பொது தீட்சிதர்கள்.

தொடர்ந்து படியுங்கள்