குண்டுகட்டாக கைது செய்யப்பட்ட ஜோதிமணி

இரக்கமற்று மக்களைச் சித்திரவதை செய்யும் மோடியின் கொடுங்கோன்மை ஆட்சியில், விலைவாசி உயர்வு,வேலைவாய்ப்பின்மை,ஜி.எஸ்.டி வரிக்கு எதிரான காங்கிரஸ் கட்சியின் போராட்டத்தில் எங்கள் மீதான டெல்லி காவல்துறையின் அடக்குமுறை

தொடர்ந்து படியுங்கள்