தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் (TNUSRB), சிறைக் காவலர், இரண்டாம்நிலைக் காவலர், தீயணைப்பாளர் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள்: 10,906
பணியின் தன்மை: சிறைக் காவலர், இரண்டாம்நிலைக் காவலர், தீயணைப்பாளர்
வயது வரம்பு: 18-24 வயதுக்குள் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி: 10ஆம் வகுப்புத் தேர்ச்சி.
ஊதியம்: ரூ.18,200/- ரூ.52,900/-
கடைசித் தேதி: 26.10.2020
மேலும் விவரங்களுக்கு [இந்த](https://tnusrbonline.org/) லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.
**-ஆல் தி பெஸ்ட்**�,
+1
+1
+1
+1
+1
+1
+1