வேலைவாய்ப்பு: தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தில் பணி!

public

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் (TNUSRB), சிறைக் காவலர், இரண்டாம்நிலைக் காவலர், தீயணைப்பாளர் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 10,906

பணியின் தன்மை: சிறைக் காவலர், இரண்டாம்நிலைக் காவலர், தீயணைப்பாளர்

வயது வரம்பு: 18-24 வயதுக்குள் இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி: 10ஆம் வகுப்புத் தேர்ச்சி.

ஊதியம்: ரூ.18,200/- ரூ.52,900/-

கடைசித் தேதி: 26.10.2020

மேலும் விவரங்களுக்கு [இந்த](https://tnusrbonline.org/) லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

**-ஆல் தி பெஸ்ட்**�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *