அப்பெண்டிக்ஸ் போல ஆகிவிட்டது பைபாஸ்: உச்சநீதிமன்றத்தில் செந்தில்பாலாஜிக்கு மருத்துவ ஜாமீன் மறுப்பு!
மருத்துவ காரணங்களுக்காக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்க உச்சநீதிமன்றம் இன்று (நவம்பர் 28) மறுப்பு தெரிவித்துள்ளது.
தொடர்ந்து படியுங்கள்மருத்துவ காரணங்களுக்காக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்க உச்சநீதிமன்றம் இன்று (நவம்பர் 28) மறுப்பு தெரிவித்துள்ளது.
தொடர்ந்து படியுங்கள்சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல்நிலையை கருத்தில் கொண்டு இடைக்கால ஜாமீன் வழங்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
தொடர்ந்து படியுங்கள்அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 11வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி தாக்கல் செய்ய வழக்கில் மருத்துவ அறிக்கையை தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் இன்று (நவம்பர் 20) உத்தரவிட்டது.
தொடர்ந்து படியுங்கள்சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த ஜாமீன் மனு மீதான விசாரணை இன்றைய தினம் கடைசி வழக்காக விசாரிக்கப்படும் என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
தொடர்ந்து படியுங்கள்சேலத்தில் அதிமுக தகவல் தொழில்நுட்பபிரிவு நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெறுகிறது.
தொடர்ந்து படியுங்கள்செந்தில் பாலாஜி அமைச்சராக நீடிப்பதற்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் கடந்த செப்டம்பர் 5ஆம் தேதி, உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
தொடர்ந்து படியுங்கள்அவருக்கு பரிசோதனை நடந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே அவருக்கு ஓபன் ஹார்ட் சர்ஜரி மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. அதோடு தூக்கமின்மையால் பாதிக்கப்பட்டுள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்அங்கு எக்கோ மற்றும் இதயம் சார்ந்த மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. செந்தில் பாலாஜி தனக்கு கழுத்து வலி இருப்பதாக கூறியதாகவும், அதற்கு சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும் மருத்துவமனை தரப்பில் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தொடர்ந்து படியுங்கள்கடந்த 3 நாட்களாகச் செந்தில் பாலாஜிக்கு உடல்நிலை ஏற்பட்டிருப்பதாகவும், ஸ்டாலின் மருத்துவமனையில் அவருக்கு முழு உடல் பரிசோதனை மேற்கொள்ளவிருப்பதாகவும் சிறைத்துறை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
தொடர்ந்து படியுங்கள்