சீமானின் புதிய ட்விட்டர் பக்கம்: முதல் பதிவிலேயே முதல்வருக்கு நன்றி!
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று புதிய ட்விட்டர் கணக்கை தொடங்கியுள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று புதிய ட்விட்டர் கணக்கை தொடங்கியுள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்சீமான், திருமுருகன் காந்தி உள்ளிட்டோரின் ட்விட்டர் கணக்கை முடக்கியதற்கு முதல்வர் ஸ்டாலின் இன்று (ஜூன் 1) கண்டனம் தெரித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்பட அக்கட்சியின் 20-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்‘பாரத மாதாவுக்கு ஜே’ என நாளும் முழக்கமிடும் பாஜக அரசும், அதன் ஆட்சியாளர்களும், நாட்டுக்குப் பெருமை சேர்த்த ஒப்பற்றப் புதல்விகளான மல்யுத்த வீராங்கனைகளது நீதிகேட்கும் அறப்போராட்டத்திற்கு செவிசாய்க்க மறுத்து, அவர்கள் மீது அரசப் பயங்கரவாதத்தைப் பாய்ச்சியிருப்பது வெட்கக்கேடானது.
தொடர்ந்து படியுங்கள்கர்நாடக அமைச்சரவையில் ஏற்கனவே 8 அமைச்சர்கள் பதவியேற்றுள்ள நிலையில் இன்று புதிதாக 24 அமைச்சர்கள் பதவியேற்க உள்ளனர்.
தொடர்ந்து படியுங்கள்குரூப்-4 தேர்வு மூலம் ஆண்டுதோறும் 30,000 காலிப்பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும் எனவும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்உலகத்தில் புனிதத்திலும் புனிதமானவர் நம் அன்னையே! அன்னையை மதிக்காதவன் எவ்வளவு பெரிய அரசன் ஆனாலும் புழுவிற்கு சமமானவன். அன்னை அருகில் இருந்தால் எமனுக்குக்கூட நடுக்கம் வரும்.
தொடர்ந்து படியுங்கள்தமிழ்நாட்டில் உள்ள மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கையைக் கலந்தாய்வை இனி மத்திய அரசே நடத்தும் என்பதற்கு நாதக கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்தமிழகத்தில் தொழிற்சாலைகள் துவங்க ஜப்பான் மிட்சுபிஷி நிறுவனம் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் இன்று (மே 9) புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்கிறது.
தொடர்ந்து படியுங்கள்கர்நாடக தேர்தலை முன்னிட்டு பாஜக அரசு கேரளா ஸ்டோரி திரைப்படத்தை வெளியிட்டுள்ளது என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்