மழை பாதிப்பு: மின் கட்டணம் செலுத்த அவகாசம்!
புயலால் பாதிக்கப்பட்ட சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட மக்கள் மின்கட்டணம் செலுத்த அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்புயலால் பாதிக்கப்பட்ட சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட மக்கள் மின்கட்டணம் செலுத்த அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்இதையடுத்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதலமைச்சர் ஸ்டாலின், அமைச்சர்கள், ஐஏஎஸ் அதிகாரிகள், காவல்துறையினர் ஆய்வு செய்து மக்களின் தேவைகளை நிறைவேற்றி வருகின்றனர்.
தொடர்ந்து படியுங்கள்நொண்டி சாக்கு என்ற வார்த்தையை பயன்படுத்தியதற்காக அமைச்சர் தங்கம் தென்னரசு வருத்தம் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்இதை வரவேற்கக் கூடிய கடமை உள்ள எடப்பாடி பழனிசாமி நொண்டி சாக்கை சொல்லி வெளிநடப்பு செய்திருக்கிறார். முழுக்க முழுக்க இது அரசியல்.
அதிமுகவுக்கும் பாஜகவுக்கும் இருக்கக் கூடிய ரகசிய தொடர்பு வைத்திருக்கிறது.
ஆளுநர் ‘with hold’ என்று குறிப்பிட்டு மசோதாவை திருப்பி அனுப்பியதற்கு அர்த்தம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது, நிராகரிக்கப்படவில்லை என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
தொடர்ந்து படியுங்கள்எனவே ஒன்றிய அரசின் தேர்வாணையத்தின் செயல் திறனுக்கு நமது மாநில அரசின் தேர்வாணையத்தின் செயல் திறன் எந்த வகையிலும் குறைவானது இல்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
தொடர்ந்து படியுங்கள்1ஆம் தேதி இரவு வரை அனுமதி வரவில்லை. அன்றைய தினம் இரவு 8.30 மணி வரை தலைமை செயலகத்தில் இருந்தேன். அதிகாரிகளிடம் கேட்டேன்… அனுமதி வரவில்லை என்றார்கள்.
தொடர்ந்து படியுங்கள்அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது சமூக தளப் பக்கத்தில் அமைச்சரவைக் கூட்டம் முடிந்ததும் ஒரு பதிவிட்டார்.
தொடர்ந்து படியுங்கள்அமைச்சரவை கூட்டத்தில் தனியார் நிறுவனங்களுக்குத் தொகுப்பு சலுகைகள் வழங்குவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது என்று நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.
தொடர்ந்து படியுங்கள்மத்திய அரசு, தமிழகத்துக்கு வழங்கும் வரிப் பங்கீடு, மற்றும் திட்டங்களின் மதிப்பு, தமிழகத்தின் நேரடி வரிப் பங்களிப்பை விட இரண்டு மடங்குக்கும் அதிகமாக இருக்கும்போது, தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு , சட்டசபையில் உண்மைக்குப் புறம்பான தகவல்களைக் கூறுவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
தொடர்ந்து படியுங்கள்