அதிமுக அலுவலக சாவி வழக்கு: பன்னீர் வைத்த அவசர கோரிக்கை!

பன்னீர் தரப்பில் வழக்கறிஞர் சேகர் நாப்டே தலைமை நீதிபதி என்.வி.ரமணா முன்பு, ஆக்ஸ்ட் 19ஆம் தேதிக்குள் இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்று முறையிட்டார்.

தொடர்ந்து படியுங்கள்