நாடாளுமன்ற தேர்தலில் எந்த சின்னத்தில் போட்டி? – துரை வைகோ விளக்கம்!
நாடாளுமன்ற தேர்தலில் பம்பரம் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்ற மதிமுக நிர்வாகிகள் விருப்பத்தை ஸ்டாலின் நிறைவேற்றுவார் என்று மதிமுக முதன்மை செயலாளர் வைகோ இன்று (நவம்பர் 19) தெரிவித்துள்ளார். பெரம்பலூரில் இன்று செய்தியாளர்களை சந்தித்த துரை வைகோ, “22 தமிழக மீனவர்களை இலங்கை அரசு கைது செய்து விடுவித்துள்ளது. கடந்த ஐந்து வருடங்களாக மீனவர்கள் தாக்கப்படுவது தொடர்ந்து அதிகரித்துள்ளது. மீன்பிடி தொழில் மட்டுமே அவர்களது வாழ்வாதாரம். இலங்கை அரசின் நடவடிக்கைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இலங்கை கடல் […]
தொடர்ந்து படியுங்கள்