நாடாளுமன்ற தேர்தலில் எந்த சின்னத்தில் போட்டி? – துரை வைகோ விளக்கம்!

நாடாளுமன்ற தேர்தலில் பம்பரம் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்ற மதிமுக நிர்வாகிகள் விருப்பத்தை ஸ்டாலின் நிறைவேற்றுவார் என்று மதிமுக முதன்மை செயலாளர் வைகோ இன்று (நவம்பர் 19) தெரிவித்துள்ளார். பெரம்பலூரில் இன்று செய்தியாளர்களை சந்தித்த துரை வைகோ, “22 தமிழக மீனவர்களை இலங்கை அரசு கைது செய்து விடுவித்துள்ளது. கடந்த ஐந்து வருடங்களாக மீனவர்கள் தாக்கப்படுவது தொடர்ந்து அதிகரித்துள்ளது. மீன்பிடி தொழில் மட்டுமே அவர்களது வாழ்வாதாரம். இலங்கை அரசின் நடவடிக்கைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இலங்கை கடல் […]

தொடர்ந்து படியுங்கள்
durai vaiko meet thirumavalavan

திருமாவளவனைச் சந்தித்த துரை வைகோ

இந்த சந்திப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தைத் தனது சமூக வளைதல பக்கத்தில் பகிர்ந்துள்ள துரை வைகோ, “விசிக தலைவர் திருமாவளவன் சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் செய்தி அறிந்து மருத்துவமனைக்குச் சென்று அவரது உடல்நலம் பற்றி விசாரித்தேன்.

தொடர்ந்து படியுங்கள்

“கடந்த கால டிராமாக்கள் போல் இது அல்ல” : துரை வைகோ

அமலாக்கத் துறை சட்டத்துக்கு உட்பட்டு நடந்துகொள்ள வேண்டும் என்று மதிமுக தலைமைச் செயலாளர் துரை வைகோ கூறியுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

திமுகவுடன் கூட்டணி திருப்பூர் துரைசாமிக்கு பிடிக்கவில்லை: வைகோ

திமுகவுடன் கூட்டணி வைத்துக் கொள்ள வேண்டாம் என்று உறுதியாக கூறியவர் திருப்பூர் துரைசாமி என்று வைகோ தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

திமுக- மதிமுக இணைப்பு: துரை வைகோ பதிலால் கடுப்பான துரைசாமி

கடந்த 30 ஆண்டுகளாக வைகோவின் உணர்ச்சி மிக்க பேச்சை நம்பி வாழ்க்கையை இழந்த தொண்டர்கள் மேலும் ஏமாற்றம் அடையாமல் இருக்க மதிமுகவை திமுகவுடன் இணைந்து விடுவது சம கால அரசியலுக்கு சாலச் சிறந்தது.

தொடர்ந்து படியுங்கள்

சாபக்கேடு : ஆளுநர் செயல் குறித்து துரை வைகோ

தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி ஒரு தனிப்பட்ட இயக்கத்தின் சார்பாகக் குரல் கொடுத்து வருகிறார் என்று மதிமுக தலைமைச் செயலாளர் துரை வைகோ குற்றம் சாட்டியுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

இது தவறு என்றால் ஆயிரம் முறை செய்வேன்: துரை வைகோ பதில்!

கட்சித் தலைமைக்கு விசுவாசமாக இல்லாமல் இடையூறு மட்டுமே செய்து கொண்டிருப்பவர்கள் தாராளமாக வெளியே போகலாம்

தொடர்ந்து படியுங்கள்

காஞ்சிபுரம் மதிமுக கூண்டோடு கலைப்பு!

மதிமுக தலைமை நிலைய செயலாளர் துரை வைகோ செயலை கண்டித்து தங்களது கட்சிப் பதவிகளை ராஜினாமா செய்வதாகவும் தொடர்ந்து மதிமுக வாழ்நாள் உறுப்பினராக செயல்படுவதாகவும் அறிவித்தனர்.

தொடர்ந்து படியுங்கள்