முதல்வருக்கு ஆணவமா? : ஆளுநருக்கு தக் ரிப்ளை கொடுத்த துரைமுருகன்

முதல்வர் ஸ்டாலினை ‘ஆணவக்காரர்’ என ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றஞ்சாட்டிய நிலையில், அவரை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினும், அமைச்சர் துரைமுருகனும் கடுமையாக விமர்சித்துள்ளனர்.

தொடர்ந்து படியுங்கள்

விளம்பர தூதரை வெளிய போகச் சொல்லுங்க… ஆர்.என்.ரவிக்கு எதிராக அடுத்த லீகல் வார்

கடந்த 6ஆம் தேதி தொடங்கிய இந்த ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தில் கூட முதலில் தேசியகீதம் பாடப்படவில்லை என்று கூறி உரை வாசிக்காமல் வெளியேறினார்.

தொடர்ந்து படியுங்கள்

சட்டமன்றத்தில் இருந்து வெளியேறிய ஆளுநர் : டெலிட் செய்து மீண்டும் போடப்பட்ட ட்விட்!

உரையை வாசிக்காமல் ஆளுநர் ஆர்.என். ரவி பேரவையை விட்டு வெளியேறிய நிலையில், ஆளுநர் மாளிகை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

தேசிய கீதம் சர்ச்சை : கடந்த ஆண்டே ஆளுநருக்கு விளக்கமளித்த அப்பாவு

ஆண்டின் முதல் கூட்டத்தொடரில் ஆளுநர் உரை வாசிக்கப்பட வேண்டும் என்பது சட்டப்பேரவை மரபு. ஆனால் தொடந்து உரையை மாற்றியும், புறக்கணித்தும் வருகிறார் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி.

தொடர்ந்து படியுங்கள்

மாநில அரசுக்கு ’தலைவலி’ கொடுப்பதற்குத்தான் ஓர் ஆளுநரா? : கி.வீரமணி கேள்வி!

தாம் பதவிப் பிரமாணத்தில் எடுத்த வாக்குறுதிக்கு முற்றிலும் முரணாகவும், அரசமைப்புச் சட்ட விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு, ஒரு போட்டி அரசினையே ஆளுநர் ஆர்.என்.ரவி நடத்திக் கொண்டிருக்கிறார்.

தொடர்ந்து படியுங்கள்
Thanjavur Tamil University Vice-Chancellor suspended: Thirumavalavan condemns!

தஞ்சை தமிழ் பல்கலை. துணைவேந்தர் சஸ்பெண்ட் : ஆளுநருக்கு திருமா கண்டனம்!

தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் முனைவர் திருவள்ளுவன் மீதான பணியிடை நீக்கத்தை ஆளுநர் திரும்பப் பெற வேண்டும் என்று விசிக தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்
Top 10 News: From Jharkhand assembly elections to the verdict in the OPS brother case!

டாப் 10 நியூஸ் : ஜார்க்கண்ட் முதற்கட்ட தேர்தல் முதல் பன்னீர் தம்பி வழக்கில் தீர்ப்பு வரை!

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக இன்று தூத்துக்குடி மாவட்டத்திற்கு செல்கிறார்.

தொடர்ந்து படியுங்கள்
Confrontation with the Governor: M. Subramanian boycotted the graduation ceremony

ஆளுநருடன் மோதல் : பட்டமளிப்பு விழாவை புறக்கணித்த மா.சுப்பிரமணியன்

சென்னை தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் பல்கலைக்கழகத்தின் 31வது பட்டமளிப்பு விழா இன்று நடைபெறுகிறது. இதில் மருத்துவம் மற்றும் மக்கள் நலவாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் பங்கேற்பாரா என்ற கேள்வி எழுந்து இருந்தது. 

தொடர்ந்து படியுங்கள்