கூட்டுறவுத் துறையின் ஆள் தேர்வு மையங்களை கலைக்க வேண்டும்: ராமதாஸ்  

கூட்டுறவுத் துறையின் மாவட்ட ஆள் தேர்வு மையங்களை கலைக்க ஆணையிட வேண்டும் என்று பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

ஏக்கருக்கு ரூ.40,000 இழப்பீடு: ராமதாஸ் வலியுறுத்தல்!

தண்ணீர் இல்லாததால் குறுவை விளைச்சல் 33 சதவிகிதம் குறைந்துள்ள நிலையில் ஏக்கருக்கு ரூ.40,000 வீதம் இழப்பீடு வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

செஞ்சீங்களா? பாமகவினரை சோஷியல் மீடியா மூலம் துரத்தும் டாக்டர் ராமதாஸ்

தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் 6 நாட்களுக்கு தொடர் நிகழ்ச்சிகளை நடத்த தீர்மானிக்கப் பட்டுள்ளது.  இதுகுறித்து கடந்த வாரம் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கட்சியினருக்கு உத்தரவிட்டிருந்தார்.

தொடர்ந்து படியுங்கள்
How long to wait Ramadas letter

இன்னும் எத்தனை காலம் காத்திருக்க வேண்டும்: ராமதாஸ் வேதனை!

இதனிடையே, ”தமிழ்நாட்டில் பாமக தலைமையில் ஆட்சி அமைக்க வேண்டும் என்ற இலக்கை எட்டுவதற்கு இன்னும் எத்தனை காலம் காத்திருக்க வேண்டும் என்ற வினா தான் என்னை வாட்டிக் கொண்டிருக்கிறது ” என்று வேதனை தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

“கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும்”: ராமதாஸ்

கர்நாடக அணைகளில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர், இன்று மாலை அல்லது நாளை அதிகாலை தமிழக எல்லையான பிலிகுண்டு வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் காவிரியில் 5,000 கன அடி நீர் திறப்பது போதுமானதல்ல என்றும் பற்றாக்குறையைப் போக்க 25,000 கன அடி வீதம் திறக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

கடவுளிடம் வரம் கேட்ட ராமதாஸ்

மது இல்லா தமிழகம் மற்றும் மழை நீர் கடலில் கலக்க கூடாது என்ற இரண்டு வரங்களை கடவுளிடம் கேட்பேன் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். பாமக தொடங்கப்பட்டதன் 35-ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு தைலாபுரம் தோட்டத்தில் அரசியல் பயிலரங்க வளாகத்தில் அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் கட்சி கொடியை ஏற்றி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராமதாஸ், “வன்னியர்களுக்கு 10.5 சதவிகித இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக தமிழக அரசு நல்ல முடிவு எடுக்கும். புகையில்லாத, மது […]

தொடர்ந்து படியுங்கள்

10.5% இட ஒதுக்கீடு: மு.க.ஸ்டாலினுக்கு ராமதாஸ் கடிதம்!

10.5 சதவிகித இட ஒதுக்கீட்டை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் முதல்வர் ஸ்டாலினுக்கு இன்று (மே 10) கடிதம் எழுதியுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

இஸ்லாமியர் இட ஒதுக்கீட்டில் வெள்ளை அறிக்கை: அன்புமணி

ஜி.கே.மணியைத் தொடர்புகொண்ட அப்போதைய முதல்வர் கலைஞர்,  ‘மணி… உங்க தலைவரை கோபப்பட வேண்டாம்னு சொல்லுங்க’ என்று கூறியிருக்கிறார்

தொடர்ந்து படியுங்கள்

மே 1 முதல் தமிழ்நாட்டில் முழு மதுவிலக்கு: நிழல் பட்ஜெட்டில் பாமக  

மே 1ஆம் தேதி முதல் தமிழ்நாட்டில் முழு மதுவிலக்கு நடைமுறைபடுத்தப்படும். தமிழ்நாட்டில் அனைத்து மது, பீர் ஆலைகள் மூடப்படும்.  

தொடர்ந்து படியுங்கள்

“தமிழை நாம் தொலைத்து வருகிறோம்”: ராமதாஸ்

உலகில் மிகவும் தொன்மையான மொழியான தமிழை நாம் தொலைத்து வருகிறோம் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்