செவிலியர்களுக்கு ஊக்க மதிப்பெண்: எவ்வளவு தெரியுமா?
கொரோனா காலத்தில் பணியாற்றிய செவிலியர்களுக்கு ஊக்க மதிப்பெண் அளிக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்கொரோனா காலத்தில் பணியாற்றிய செவிலியர்களுக்கு ஊக்க மதிப்பெண் அளிக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்கொரோனா வைரஸ் பாதிப்பில் இறப்பு சதவீதம் 2-3% மட்டுமே இருந்த நிலையில், நிபா வைரஸ் பாதிப்பில் இறப்பு சதவீதம் 40-70% என ஐ.சி.எம்.ஆர் தெரிவித்துள்ளது.
தொடர்ந்து படியுங்கள்முன்னதாக செங்கல்பட்டு மாவட்டத்தில் ஏப்ரல் 10ஆம் தேதி ஒருவரும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஏப்ரல் 11ஆம் தேதி ஒருவரும் உயிரிழந்த நிலையில் மூன்றாவது நாளாக நேற்று ஒருவர் உயிரிழந்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா, டெல்லி, இமாச்சல பிரதேசம், தமிழ்நாடு மற்றும் ஹரியானா ஆகிய மாநிலங்களில் 5 மாவட்டங்களில் 5%க்கும் அதிகமான கொரோனா பாதிப்புகள் பதிவாகியுள்ளன. எனவே கொரோனா தொடர்பான பொது விழிப்புணர்வு பிரச்சாரங்களை மேம்படுத்த வேண்டும்
தொடர்ந்து படியுங்கள்இந்த ஆலோசனைக்கூட்டத்தில் பிரதமரின் முதன்மைச் செயலர் பிகே மிஸ்ரா, நித்தி ஆயோக் உறுப்பினர் (சுகாதாரம்) டாக்டர் வி கே பால் அமைச்சரவை செயலாளர் ராஜீவ் கௌபா, சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை செயலாளர் தராஜேஷ் பூஷண், பிரதமரின் ஆலோசகர் அமித் கரே உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து படியுங்கள்கொரோனா பரவலைத் தடுக்க புதிய நடைமுறைகளை கர்நாடக அரசு வெளியிட்டுள்ள நிலையில் தமிழகத்தில் இதே போன்ற கட்டுப்பாடுகள் இருக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
தொடர்ந்து படியுங்கள்பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ள மூக்கு வழியாக செலுத்தப்படும் கொரோனா தடுப்பு மருந்துக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்அனைவரும் முககவசம் அணிவதை மீண்டும் கட்டாயமாக்கி கொள்ளவேண்டும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தொடர்ந்து படியுங்கள்கடந்த காலங்களில் கொரோனாவால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட மாநிலம் தமிழ்நாடு. அதனால் புதிய அலை இந்தியாவில், குறிப்பாக தமிழகத்தில் பரவுவதை தடுக்க உறுதியான நடவடிக்கைகள் தேவை.
தொடர்ந்து படியுங்கள்சீனாவில் கடந்த 2019-ஆம் ஆண்டு முதன்முதலாக கொரோனா தொற்று ஏற்பட்டது. இந்த கொரோனா வைரசானது உலகம் முழுவதும் பரவியது. கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் உலக நாடுகளை ஆட்டிப்படைத்த கொரோனா வைரஸ், தற்போது குறைய துவங்கியுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்